;
Athirady Tamil News

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

0

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு 1,662 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.