;
Athirady Tamil News

16 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு…!!!

0

தமிழகத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் அந்தஸ்தில் இருக்கும் 16 போலீஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டது. டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் பெயர் விபரம் வருமாறு:-

விஜயகுமார், திஷா மிட்டல், டாக்டர் துரை, மகேஸ், தர்மராஜன், டாக்டர் அபினவ் குமார், சிபி சக்கரவர்த்தி, சமந்த் ரோகன் ராஜேந்திரா, ஜியாவுல்ஹக், டாக்டர் விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜய லட்சுமி, ஜெயச்சந்திரன், மனோகர், வெண்மதி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.