;
Athirady Tamil News

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!!

0

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.