;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு அனுமதி

0

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை அரச வர்த்தக மற்றும் இதர பொருட்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.