;
Athirady Tamil News

இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு ; 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து

0

இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுப்பதற்காக கல்வி விசா வழங்குவதை நிறுத்து வதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்து வதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய சட் டத்திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது என வெளிநாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.