இலங்கை கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர் பாராட்டி கெளரவிப்பு
இலங்கை கணக்காளர் சேவைக்கு (SLAcS) அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிமான கல்முனையன்ஸ் போரத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம். நிப்றாஸை கல்முனையன்ஸ் போரம் பாராட்டி கெளரவித்தது.
இலங்கை கணக்காளர் சேவை - தரம்lll இற்கு நேரடி…
யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கடற்படையினரால் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது…
அணு ஆயுத கப்பல் ஏவுகணை ஏவிய வடகொரியா: கொரிய கடல் பகுதியில் நீடிக்கும் பதற்றம்
வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை ஏவி சோதனையிட்டுள்ளது.
மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை புதிய சோதனை முயற்சியாக கிழக்கு கடற்கரையில் இருந்து பல கப்பல் ஏவுகணைகளை ஏவி உள்ளது.
அணுசக்தியை தாங்கி…
தேசிய ரீதியில் சாதித்த வடமாகாண வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில்,…
அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது
இன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர்; அவர்களது கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது என நல்லிணக்க சுற்றுப்பயணத்தில் முடிவெடுத்துள்ளனர்.
சுழிபுரம் கிழக்கு கிராம…
சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைந்துக்கொள்ள முயற்சி
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன…
இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு
நாட்டில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாட்டின் டொலர் கையிருப்பு 4.4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு நிதிச் சந்தை கொள்வனவு மற்றும்…
பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி…
இந்தியாவுடன் மோதலை வலுவாக்கும் மாலைதீவு!
சீனாவை புகழ்ந்து மாலைதீவின் அதிபர் பேசியது மறைமுகமாக இந்தியாவை சீண்டுவதாக அமைவதாக பலதரப்பட்டோராலும் பேசப்பட்டு வருகிறது.
மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன என்றும் சீனாவின் பட்டுப்பாதை…
யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு
யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு நேற்று (28.01.2024) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு வெகுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட பொலிஸ்…
பிரபல போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது
கொழும்பில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா…
செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் பலி
கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக…
கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா
சோமாலிய கடற்கொள்ளையா்களால் மீன்படி கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கையின் கடற்படை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி…
இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்: ஹரின் அதிரடி
தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க,…
63 வயதில் முதல் திருமணநாளை கொண்டாட வெளிநாடு சென்ற பிரித்தானியர்..உணவால் நேர்ந்த பாதிப்பு
துனிசியாவில் சாப்பிட்ட உணவால் நோய்வாய்ப்பட்ட பிரித்தானிய தம்பதி, உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரித்தானிய தம்பதி
பிரித்தானியாவின் பர்மிங்காமைச் சேர்ந்த தம்பதி சில்வியா ஜாக்கர் (64), டேவிட் ஹர்ல்ஸ்டன் (63). இந்த தம்பதி தங்கள்…
அரிய நோய்க்கான மருந்தின் விலை 22 கோடி ரூபாய்
வட அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர்களில் ஒருவரையும், ஐரோப்பாவில் 1 லட்சம் பேரில் ஒருவரையும் தாக்கும் அரிய மரபுவழி நோய், எம்எல்டி (MLD) எனபப்டும் மெடாக்ரொமாடிக் லூகோ டிஸ்ட்ரஃபி (metachromatic leukodystrophy).
குழந்தைகளை இந்நோய் தாக்கினால் 5-6…
வீடு வாங்கினால் மனைவி இலவசம் : சர்ச்சை விளம்பரத்தால் வந்த ஆபத்து
சீனாவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் அந்த நிறுவனத்திற்கே ஆபத்தாக முடிந்துள்ளது. அது என்னவெனில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என நிறுவனம் விளம்பரம் வெளியிட அது அந்த நிறுவனத்திற்கே அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.…
பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: வெடித்தது போராட்டம்
பிரான்சின் சில பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள நிலையிலேயே…
37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு : கொக்கட்டிச்சோலை படுகொலை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.
இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் சுடர்…
கோவில் நிகழ்ச்சியில் திடீரென சரிந்த மேடை – பெண் ஒருவர் பலி – 17 பேர் காயம்!
மேடை சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேடை சரிந்து விபத்து
டெல்லி கல்காஜி கோயிலில் இரவு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தர்கள் அமர்வதற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 1600-க்கும் மேற்பட்ட…
இந்தியா – இலங்கை இணைப்பு வழித்தடம்! உயர்ஸ்தானிகர் வெளியிட்ட புதிய தகவல்
இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்தார்.
இந்தியாவின் 75வது குடியரசு…
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்!
பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை…
முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்
அமெரிக்காவிலுள்ள றோயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணிகள் கப்பல் மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7…
இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வத்தளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஹரின்…
பதுளை ஹொப்டன் வீதி தாழிறக்கம் : சிரமப்படும் மக்கள்
பதுளை - லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக…
இலங்கை பெண்களுக்காக அறிமுகமான தொலைபேசி இலக்கம்!
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வெயாங்கொட பகுதியில் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும்…
சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் விபத்து சம்பத்துடன் மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகள் மூன்றாவது வாகனம்…
சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!
ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வான்வழித் தாக்குதல்
சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது.
ஆனால்,…
4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண் : சந்திக்கும் பாரிய சவால்
இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண் ஒருவர்.
இவ்வாறு இவர் சடலங்களை அடக்கம் செய்வதால் நண்பர்கள் மற்றும் திருமணம் என பாரிய சவால்களுக்கு முகம்…
சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!
நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை விகிதாச்சாரத்தில்…
நல்லூர் பத்தாவது மாப்பாண முதலியாரின் துணைவி இறைபதமடைந்தார்
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார்…
யாழ்ப்பாண கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் (28-01-2024) காலை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 3 ஆமைகள் இறந்த நிலையில்…
மாலைத்தீவில் இலங்கை மீனவர்கள் 13 பேர் அதிரடி கைது!
மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் (MNDF) கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6…
காசாவில் தொடரும் பதற்றம் : வைத்தியசாலையை தாக்கி முன்னேறுகிறது இஸ்ரேல் இராணுவம்
தெற்கு காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது இஸ்ரேலின் தரைப்படை நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-அமல் வைத்தியசாலை மீதே இஸ்ரேல் தரைப்படை தாக்குதல்…