ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து…
மத்திய பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.
கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி லிப்ட் விபத்தில் சிக்கி பலியான சோகம்..!!
மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ரேஷ்மா கராவி என்ற 16 வயது சிறுமி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து, சென்ற இடத்தில் கண்ணாமூச்சி விளையாடி உள்ளார். இதில், தனது முறை வந்தபோது,…
நவம்பர் இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் !!
கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார்.
இலங்கைக்கு…
தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன !!
மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர்.
சுமார் நான்கரை மணிநேரம் நீரை வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு…
மோர்பி பாலம் விபத்து எதிரொலி; பிரதமர் திறந்து வைத்த அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடு..!!
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில், குஜராத்தில் அமைக்கப்பட்ட அடல் பாலத்தை கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம்…
அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள் !!
இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது.
பன்னிபிட்டிய…
பொலிஸ் சார்ஜன் அடித்து கொலை: 14 பேர் கைது !!
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம்…
பிரியமாலி விவகாரம்: பொரளை தேரர் கைது !!
பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது…
யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால்
முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது செல்லத்துரை…
வெள்ள நீரில் கழிவுகளை வீசும் விஷமிகள் ; இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள அயலவர்கள்!!…
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள…
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!!
கொரோனாவால் முடங்கியிருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை, வர்த்தகம், உற்பத்தி உள்பட அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.…
இஸ்லாம் பாடப் புத்தகங்களை விநியோகிக்க பணிப்பு!!
இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், பாடப் புத்தகங்களில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும்…
இந்திய பாதுகாப்பு செயலாளராக கிரிதர் அரமானே இன்று பதவியேற்பு..!!
இந்திய பாதுகாப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிதர் அரமானே இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்கும் முன், தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து, மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டை…
அக்டோபர் மாதத்தில் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை..!!
யுபிஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி…
குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.…
கண்டி – மாத்தறை கடுகதி ரயில் தடம் புரண்டது !!
கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி புகையிரத சேவை கொழும்பு மற்றும் மருதானைக்கிடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சாரி விலைகள் அதிகரிப்பு: மாற்று ஆடை தாருங்கள் !!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாரியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாரியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர்…
10ம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் 5 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்..!!
டெல்லி குருகிராம் பகுதியில் ஓட்டல் அறை ஒன்றில் வைத்து 10 ஆம் வகுப்பு மாணவியை அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 14 வயது சிறுமியின் தாயார் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- சனிக்கிழமை மதியம் 12.30…
கோட்டாபயவின் தோல்விக்கு நாமலே காரணம்!!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று…
மனைவியை பகிர்ந்து வீடியோ எடுத்த கணவன்!!
தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில்…
யாழில். 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் தமது…
குஜராத் பாலம் விபத்து: படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி..!!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.…
ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!!
ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக…
இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல்நிலை !!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இதனால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
வரவு செலவுத் திட்டத்தின் இரகசியம் இதுதான்… !!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 43,200 கோடி ரூபாயும், கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.
இது தவிர பாதுகாப்புச்…
பொம்மைவெளியில் ஹெரோயின் விற்கும் பெண்ணை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!!
வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மாத்திரம் இன்றி விநியோகமும் அதிகமாக நடைபெறுகின்றன.…
இராஜாங்க அமைச்சர் வழக்கில் இருந்து விடுதலை!!
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக…
எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்!!…
எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்
ஈழத்தில் இருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் – யாழ். மாநகர முதல்வர்…
ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்…
கௌரி சங்கரி தவராசா நினைவாக புங்குடுதீவில் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )
சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரிசங்கரி தவராசா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை வித்தியாலயத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில்…
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த நாள்!! (கட்டுரை)
இலங்கையின் மலையக தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான தினம் (ஒக்டோபர் 30) இந்த ஒப்பந்தமானது ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், இந்தோ - சிலோன் ஒப்பந்தம் மற்றும்…
ரணிலுக்கு வழங்கினால் எனக்கும் வழங்கவும் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்குகளை கைவிட நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சட்டத்தரணி ஊடாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு, இன்று (31)…
கனகராயன்குளத்தில் புகையிரதம் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் இருந்து இன்று (31.10) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண்…