ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? – அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்
அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஏர் இந்தியா…
இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல்: யேமனின் ஹவுதிகள் பொறுப்பேற்பு!
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளது.
டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நேற்று முன்தினம் (ஜூலை 18) இரவு…
இந்தியா – பாக். மோதலில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் டிரம்ப்!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து,…
கழுத்தில் பெரிய செயின் அணிந்து ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவில், கழுத்தில் பெரிய செயின் அணிந்து ஸ்கேன் அறைக்குள் நுழைந்த ஒருவர் ஸ்கேன் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் கழுத்தில்…
அமெரிக்காவில் தீவிரமாகும் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
அமெரிக்க பல்கலையில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு விசா கட்டுப்பாடுகளை விதித்து விண்ணப்பங்களை வடிகட்டுவதால், இந்திய மாணவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்ற…
தன்னை விட 16 வயது குறைவான பாகிஸ்தானியர்! மதம் மாறி கைப்பிடித்த அமெரிக்க பெண்
பாகிஸ்தான் இளைஞரை 16 வயது மூத்த அமெரிக்கப் பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பேஸ்புக் காதல்
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 47 வயது பெண் மிண்டி ராஸ்முஸன். இவர் பேஸ்புக்கில் இளைஞர் ஒருவருடன் நட்பாக பேசி வந்துள்ளார்.…
தண்டனை விலக்கீடே நாட்டை அழிவை நோக்கி எடுத்துச் செல்கிறது
எம்.எஸ்.எம். ஐயூப்
ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராகக் கடமையாற்றிய வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டதை அடுத்து அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துக்கள் அல்லது மருத்துவ கருவிகளை வெளியில் இருந்து…
கடல் சீற்றத்தில் சிக்கி காணாமல்போன மீனவர்
களுத்துறை, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.…
15 வயது சிறுமியை தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள்: ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.…
கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்து நபர் பலி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் மற்ற உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் மூன்று குழந்தைகளின் தந்தையான ராசமாணிக்கம்…
அடி மேல் அடி வாங்கும் புடின் ; ரஷ்யா மீது கடுமையான தடை உத்தரவு பிறப்பித்த ஐரோப்பிய…
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் ஆண்டுகள் கடந்தும் முடியாத நிலையில், ரஷ்யாவின் அஸ்திவாரத்தை தகர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமான அறிவிப்பை தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போரில்…
பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!
ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிய, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல்…
இன்று இடம்பெற்ற கோரவிபத்து; 10 பேர் காயம்
அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…
உக்ரைன் புதிய பிரதமராக பெண் நியமனம்
உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை உகரைனில் 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான போர் தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தலைவர்கள்…
குருநாகல் சிசுவை தத்தெடுக்க விரும்பும் ஆயிரக்கணக்கானோர்; வெளிநாடுகளில் இருந்தும் அழைப்பு
குருநாகல், பரகஹதெனிய - சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கனடா, அவுஸ்திரேலியா,…
இலங்கை வந்துள்ள நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா; அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் இன்று (19) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை…
அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; பொலிஸ் நிலையத்தில் வெடி விபத்து
லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் நிலையத்தில் (அகாடமி) ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகாடமி பயிற்சி நிலையத்தில், வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்திற்கான காரணம்
இந்த விபத்தில் மூன்று பேர்…
தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி
இன்று (19) காலை யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்வி…
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு துறவற விழா மானிப்பாயில் கோலாகலம்!
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை…
பெங்களூரு: மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்கலாம்…
முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் ரத்து: சட்டம் விரைவில் நிறைவேறும் –…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்…
கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில்(19) காலமானார்.…
கேரள செவிலியர் வழக்கு: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள செய்தி
ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் ஒருவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.…
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ ; அச்சத்தில் மக்கள்
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில்…
‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’
காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.…
சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்…
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து…
கத்தார் உதவியுடன்… 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப்கன் மக்களின் விண்ணப்பங்கள்…
வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை…
பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடமாற்றம்!
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப்…
தெஹிவளை துப்பாக்கிச் சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று(18) நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில்…
வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. இஸ்ரேலின்…
பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !
பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர்.
பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.…
யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றையதினம் (18) வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த போது…