நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி!!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…
ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை…
இன்றைய தினம் யாழ் மாநகரசபைக்கு விஐயம் செய்த ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்தார்.
இச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாகவும், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி…
புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்)
#############################
சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில்…
10,378 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம்!!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல்,…
மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை!!
மகளிடம் சேட்டை விட்டவரின் காதை தந்தை ஒருவர் அறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் (28) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறவினர்கள் இல்லாத போது 12 வயது…
விபத்தில் மோட்டர் சைக்கிள் ஓட்டுனர் பலி!!
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு சந்தியில் வேன் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை…
17.50 ரூபாவினால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!
செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால்அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் கோதுமை…
போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிராம்பியடி செம்மாந்தளுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸ்…
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம்!!…
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
இலங்கை பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்து 19 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இதுவரை 60…
சத்திரசிகிச்சை செய்வதற்கு 45 இலட்சம் ரூபாய் தேவை!! (வீடியோ)
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது 32 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடிக்கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் குடும்பஸ்தரின் உயிரை காப்பதற்கு எவரேனும் தங்களுக்கு உதவுங்கள் என…
கடல் கொந்தளிப்பினால் 2 படகுகள் மூழ்கின – மீனவர்கள் மீட்பு!!
யாழ்ப்பாணம் மண்டைதீவு முனைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளன. தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்…
கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு !! (படங்கள்)
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினைப் பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது.
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகளில்…
வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!! (படங்கள்)
வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29.11.2021) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு…
காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் பிரதேச…
யாழ்ப்பாணம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச…
குழந்தைகள் ஜாக்கிரதை!! (மருத்துவம்)
நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களின் ஆறு வயது மகன் டி.வியின் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கிறான். அப்படி இருந்தும்…
மாதகல் கிழக்கு தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!!…
யாழ்ப்பாணம் - மாதகல் மேற்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் மேற்கு ஜெ 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 16 ஏக்கர் காணி கடற்படையினரின் தேவைக்கு…
வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு!!
வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று இன்று (29.11) வழங்கப்பட்டுள்ளது.…
வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமம்-நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில்…
வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி பகுதியை இணைக்கும் பிரதான வீதியின்…
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்…
தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் கிழக்கு J/150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு…
யாழில் தேவாலயம் மீதான தாக்குதல் ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே! நாவாந்துறை…
யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள…
பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் ஆஜர் !!
பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்…
ஜப்பான் அதிரடி: எல்லைகளை மூடியது !!
ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்தே எல்லைகளை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை…
கிழக்கில் 91,000 கிலோ சேதனை பசளை விநியோகம்!!
பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனைப் பசளையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து…
Omigron வைரஸ் கனடாவில் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது…!!
இதுவரை அறியப்பட்ட கொரோனா வகைகளை விட அதிக தீவிரமாகப் பரவும் திறன் கொண்டதாக அஞ்சப்படும் ஒமிக்ரோன் வகை கொரோனா மேலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த வகை கொரோனா பரவுவதைத்…
காலை வேளை மழை பெய்யும்!!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
இந்தியா – இலங்கை – மாலைத் தீவுகள் கூட்டு போா் பயிற்சி!!
இந்தியா - இலங்கை - மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போா் பயிற்சியை மாலைத்தீவுகள் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக இந்திய தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை…
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்! ஒருவர் கைது.!!…
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு…
’ஒமிக்ரோன் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை’ !!
கொரோனா வைரஸின் புதிய திரபான ஒமிக்ரோன் வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும்…
இன்று 742 பேருக்கு கொவிட்!!
நாட்டில் மேலும் 210 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இன்று 742 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம்…
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும்…
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்…
தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்!…
தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்! (படங்கள், வீடியோ)
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக்…
வடக்கில் உக்கிரமடையும் தொழிலின்மை பிரச்சினை!! (கட்டுரை, வீடியோ)
இலங்கையில் 25 மற்றும் 29 வயதிற்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.…
மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு!
மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம்…