;
Athirady Tamil News

உக்ரைனுக்கு முதல் முறையாக கனரக ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி..!!

ரஷியாவின் தாக்குதலை தடுப்பதற்காக உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கிவருகின்றன. ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் குழப்பம்…

கேரளாவில் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர்…

கேரளாவின் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் ஸ்ரீநாராயண குரு. ஸ்ரீ நாராயண குருவின் ஒரே ஜாதி, ஒரே மதம் ஒரே தெய்வம் என்ற கொள்கை கோட்பாடுகளை கொண்டவர். அனைத்து…

6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி..!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த…

உணவே மருந்து – நைட்ரேட் உணவுகள்!! (மருத்துவம்)

கீரை வகைகள், பீட்ரூட், பச்சைப்பசேல் காய்கறிகள் ஆகியவற்றில் நைட்ரேட்(Nitrate) என்ற உப்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், இளம்வயதில் ஏற்படுகிற விழிப்புள்ளி சிதைவைக்(Macular degeneration)…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்ப் பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு…

நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!!

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில்…

முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியில் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் மாற்றத்திற்க்கான…

மாற்றத்திற்க்கான பாதை திட்டத்தில் முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியுடன் நடத்தை மாற்றங்கள் சாதகமாக அமையப் பெறவேண்டும் என்ற நோக்குடன் முதற் சுற்று பயற்சிகள் முடிவடைந்து. இரண்டாம் சுற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சொண்ட்…

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் மக்கள் போராட்டம்!!

யாழ்.சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த அதிபர் பாடசாலைக்கு…

யாழ். முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் யாரும் கண்டுகொள்வதில்லை!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் பணிமனை உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பொன்று இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் சுபியான் மெளளவி கருத்து தெரிவிக்கையில்:…

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை…

போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை!!

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு காணப்படும் இடையூறு மற்றும் அதற்காக வரிசையில் காத்திருக்கும் நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறுகிய…

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வரிகளை உயர்த்துவதுடன் நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்…

விலை அதிகரிப்பே ஒரே தீர்வு!!

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860.ரூபாவாக…

1 இலட்சம் அமெ. டொலர் முதலிட்டால் 10 வருட வீசா !!

நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப்…

நப்தாலி பென்னட் அழைப்பை ஏற்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து இஸ்ரேல், அமெரிக்கா என இரு நாட்டு தலைவர்கள் நேற்று முன்தினம் தொலைபேசியில் கலந்துரையாடினர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது மன்றம்.. (படங்கள், வீடியோ) சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவிக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக…

அது இரகசியம் என்கிறார் மைத்திரி !!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகும் ஆசை தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், தமது அணிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், தெரிவிக்கும் மைத்திரி, எத்தனைப்…

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்..!!

சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர்…

ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது. கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது…

2 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது!!

2 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கஞ்சா விற்பனையில் குடும்ப பெண் ஒருவர் ஈடுபட்டுவருவதாக மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரிற்கு…

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்…

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்…

26.4.2022 03.50: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் "உண்மையான" ஆபத்து உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்தார். ரஷிய செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், நல்ல எண்ணத்திற்கு…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்..!!

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க…

28ஆம் திகதி மரக்கறிகள் கிடையாது !!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் ஹர்த்தாலை நடத்த…

கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!

தற்போதுள்ள கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் கடன்…

தகவல்களை வழங்க அரசாங்கம் கையாளவுள்ள புதிய முறை!!

வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அதிகரித்த டொலர் மற்றும் குவைத் தினார்!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், மத்திய…

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர…

ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்..!!

உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவச் செலவு இதுவரை இல்லாத அளவில் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது. 2021ம் ஆண்டில்…

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு !!

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடி, நள்ளிரவு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில், சமல் மற்றும்…

உலக பணக்காரர்கள் வரிசை – டாப் 5ல் இடம் பிடித்தார் கவுதம் அதானி..!!

உலக அளவில் பணக்காரர்களாக உள்ள நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான பட்டியலில் இந்தியாவின் அதானி குழும தலைவர் கவுதம் அதானி உலகின் 5-வது பணக்கார நபராகி உள்ளார். 91 வயது வாரன்…

ஆலய முன்றலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாள் அதே ஆலயத்தில் மீட்பு!!

மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் விட்டு விட்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிளில் திருடப்பட்டிருந்த நிலையில் மறுநாள் அதே ஆலய வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!! (வீடியோ, படங்கள்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு…