;
Athirady Tamil News

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? (மருத்துவம்)

என்னுடைய மகள் அவளது குழந்தைக்கு பிறந்தது முதல் சர்க்கரையே சேர்க்காமல் உணவு தந்து பழக்கி விட்டாள். அதுதான் ஆரோக்கியம் என்கிறாள். சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் வெள்ளை வெளேரென…

இரண்டு மாதங்களுக்கு பால்மா தட்டுப்பாடு!!

இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி!! (படங்கள்)

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றல் இன்று காலை ஆரம்பமாகியது. கடந்த ஜூன் மாதம்…

17 புதிய இராஜதந்திரிகள் !!

புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எகிப்து,…

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம்…

தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கை!!

தலங்கம பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 2 கிலோகிராம் 100 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 150 மில்லிகிராம்…

இளம் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – சிலாபம் புகையிரத பாதையில் புஞ்சி பாலத்திற்கு அருகில் நேற்று (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

கலாச்சார மரபுகளை பின்பற்றி நல்லூர் பிரமணாக்கட்டுக்குளத்தை அழகுபடுத்த வேண்டும் –…

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள, நல்லூர் பிரமணாக்கட்டு குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் திட்ட வரைபுகள் தொடர்பான கள விஜயமொன்றை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும்,…

பெண்கள் விடுதிக்கு சென்றவர் மரணம் !!

மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார்…

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை…

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி!

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

சிற்றப்பா தாக்கியதில் 14 வயது பாடசாலை மாணவி பலி!!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிற்றப்பா நேற்று (21) அவரை தாக்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை…

பலமான காற்று வீசும் – கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் !!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

’நிபந்தனையிலேயே நட்டஈட்டை செலுத்த இணக்கம்’ !!

இலங்கைக்கு தரம் மிக்க உரத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் கீழேயே, சீன உர நிறுவனத்துக்கான நட்டஈட்டை செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, நீதிமன்ற நடவடிக்கைகளின்…

’எரிபொருள் விலை அதிகரிப்பு தற்காலிகமானது’ !!

எரிபொருள் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும்போது, ​​மீண்டும் எரிபொருள் விலைகுறைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,…

மற்றொரு கொவிட் தடுப்பூசிக்கு WHO அங்கீகாரம்!!

மற்றொரு கொவிட் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் அவசரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான Novavax, கொவிட் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…

தட்டம்மை நோய் தடுப்பு தினம்!! (மருத்துவம்)

‘‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதைவிட பெற்றோருக்கு மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. குழந்தைகளின் ஆரோக்கியமும் பெற்றோரின் மகிழ்ச்சியும் தொடர வேண்டும் என்றால், உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியம்’’ என்று தட்டம்மை தடுப்பூசி…

பெற்றோர் செய்யும் 7 தவறுகள்…. !! (கட்டுரை)

குழந்தைகளின் மனதில் இச்சை உணர்வு அதிகரிக்க திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று தான் சமூகத்தில் பலர் அறைகூவலிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சமூகமும், பெற்றோரும் தான் முக்கால்வாசி காரணம். இந்தியாவில் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே…

கடன் தவணை செலுத்துவதற்கு பண கையிருப்பு உள்ளது – அஜித்!!

பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேபோல், கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற…

இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்று!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 194 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டம் தொடர்பாக தௌிவூட்டும்…

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ´கிராமத்துடன் கலந்துரையாடல்´ வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்கள்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதிரடி தீர்மானம்!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை…

’இ.போ.ச, ரயில் கட்டணம் அதிகரிக்காது’ !!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் அல்லது ரயில் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நேற்று (21) தெரிவித்தார். 15 தொடக்கம் 20 வீதம் வரையில் கட்டண…

எரிபொருள் விலை அதிகரிப்பு நியாயமற்றது !!

கடந்த இரண்டு வாரங்களாக உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது நியாயமற்ற நடவடிக்கை எனவும் மக்கள் விடுதலை முன்னணி, இன்று (21) தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாட்டின்…

11 மணித்தியாலங்களில் 13 வெடிப்புகள் பதிவு !!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (21) 11 மணித்தியாலங்களில் 13 வாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக…

ராஜா திரையரங்கு உரிமையாளர் STR காலமானர்!!! (படங்கள்)

இலங்கையின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் , ராஜா திரையரங்கு உள்ளிட்ட 7 திரையரங்குகளின் உரிமையாளருமான STR என அழைக்கப்படும் , சின்னத்தம்பி தியாகராஜா (வயது 91) இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ராஜா 1 மற்றும் ராஜா 2 ,…

கந்தர்மட சந்தியில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு…

இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ்ப்பாணம்…

மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு..!!!

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம்…

கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர்…

பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி…

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளரின் சகோதரன் தூக்கிலிட்டு கொலை…