கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து…
யாழ் மாணவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவன் ஒருவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், இத்தகவலை கூறியுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில்,…
இலங்கைக்கு தபாலில் வந்த் ஆபத்தான் பொருள்; அதிகாரிகள் ஷாக்!
இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள்…
நள்ளிரவில் நடந்த பயங்கரம் – பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
கம்போடியா மீது தாய்லாந்து தொடர் தாக்குதல்! பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
கம்போடியாவின் மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளைக் குறிவைத்து, தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் இந்தத் தாக்குதல்களால், இதுவரை கம்போடியாவில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 21 ஆக…
வினோத AI திருமணம்; Chatgpt மூலம் உருவான மாப்பிள்ளை – எங்கு தெரியுமா?
AI கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
AI கதாபாத்திரம்
ஜப்பானைச் சேர்ந்தவ்ர் யுரினா நோகுச்சி (Yurina Noguchi)32. இவர் தனது முந்தைய உறவு முறிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அந்த நேரத்தில் அவர்…
யாழில் நிவாரணம் கோரிய குடும்ப பெண்ணுக்கு நடத்தப்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ள நிவாரணம் கோரிய குடும்பப் பெண் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குற்றச்சாட்டு
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால்…
யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம்
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது…
அமெரிக்க கடல்பகுதியில் மெக்சிகோ கடற்படை விமானம் விபத்து! 5 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கடல்பகுதியில், மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம், 4 கடற்படை வீரர்கள் மற்றும் ஒரு…
அனலைதீவின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட…
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
பரபரக்கும் வங்கதேசம்: மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு! ஹிந்து அமைப்புகள்…
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவா்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவா் தலைவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை…
ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று பிரித்தானிய மன்னரையும் வருங்கால மன்னரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ஆத்திரத்தின் உச்சத்தில்…
உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையத்தை மீள இயக்கும் ஜப்பான்
உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையமாகக் கருதப்படும் காஸிவாஸ்கி காரிவா அணு மின் நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க ஜப்பான் தயாராகி வருகிறது.
இந்த அணு மின் நிலையத்தின் பகுதி மறுதொடக்கம் குறித்து, நிகாடா மாகாண அரசு திங்கள்கிழமை…
யாழ்ப்பாணத்தில் அதிரடிச் சோதனை: பள்ளி மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது!
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் இன்று காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது…
ரஷ்யா சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த… தகவல்களை மொத்தமாக புறந்தள்ளிய புடின் நிர்வாகம்
நேட்டோ கூட்டமைப்பைத் தாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவின் சூழ்ச்சி
பிறக்கும் புத்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மாபெரும் கனவு இதுவென அமெரிக்க…
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பட்டப்பகலில் பயங்கர சம்பவம் ; அச்சத்தில் மக்கள்
லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் சுமார் 3:30 மணியளவில் நார்தோல்ட்டில்…
இரண்டரை வயது குழந்தை ஆற்றில் விழுந்து உயிரிழப்பு
பலாங்கொடை, வேவல்வத்த வெள்ளவள பகுதியில் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிறிய ஆற்றில்…
இந்த ஆண்டில் இதுவரை ரூ 17,000 கோடி அளவுக்கு கிரிப்டோ கொள்ளையில் ஈடுபட்ட வட கொரியா
கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரிய ஹேக்கர்கள் 2025-ஆம் ஆண்டில் இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக
இதுவரை கிரிப்டோவில் வடகொரிய…
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்கள்: எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி
தைவான் நாட்டில் விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தியபோது, அவர்கள் பெரும் அளவில் போதைப்பொருட்களை கடத்திவந்தது எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி…
ரஷ்ய ஜெனரல் படுகொலை குறித்து புடினுக்கு தெரிவிப்பு! மூன்றாவது சம்பவம்..யார் அவர்?
ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜெனரல் கொல்லப்பட்டார்.
படுகொலை
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஜெனரல் ஒருவரின் காருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து அவர் பலியானார்.
திங்கட்கிழமை அதிகாலை இந்த படுகொலை சம்பவம்…
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த யாழ் தேவி ரயில்
யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.…
உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்ற குடும்பம்; பயணிகள் திகைப்பு
பிரித்தானிய குடும்பம் ஒன்றின் மீது, உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழப்பத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும்…
நாட்டில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் ; உச்சம் தொட்ட கறிமிளகாய் விலை
நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கு விற்பனை…
பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன.
அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல்…
லிட்ரோ எரிவாயு தொடர்பில் முக்கிய தீர்மானம்
லிட்ரோ எரிவாயு லங்கா லிமிட்டட் இற்கு வால்வு இல்லாத வெற்று LPG சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு…
பழிக்குப் பழி… சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
புதுடெல்லியிலுள்ள அயா நகர் என்னுமிடத்தில் ரத்தன் ராம் (52) என்பவர் தனது…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
12 வயது முல்லைத்தீவு சிறுமி மரணம்; உறவினர்கள் சந்தேகம்
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமி நேற்றுமுன்தினம் மாட்டிறைச்சி உணவு உட்கொண்டதன் பின்னர்…
அமெரிக்கா மீது கடும் சினத்தில் சீனா ; சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது
மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது' என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல்…
அர்ச்சுனா எம்பியை கைதுசெய்ய உத்தரவு!
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகத்…
தீ விபத்தினால் இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை.
வீதிகளில் போக்குவரத்து…
காதலனுடன் சென்ற பெண் – உருவபொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்
போபால்,
மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால்…
ரஷியா: மேலும் ஒரு ராணுவ தளபதி படுகொலை
ரஷியாவில் மேலும் ஒரு மூத்த ராணுவ தளபதி குண்டுவெடிப்புத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ரஷிய விசாரணைக் குழு செய்தித் தொடா்பாளா் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறியதாவது: ரஷிய ராணுவப் ரஷிய படைகளுக்கான பயிற்சி இயக்குநகரத்தின்…
கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கொழும்பு - கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…