ஜனாதிபதி கோட்டாவுக்கு 9ஆம் இலக்க ஜெர்சி !!
கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ கிண்ண, கால்பந்து போட்டியில், சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, 9ஆம் இலக்க ஜெர்சியை ஜனாதிபதி…
FIFA தலைவர் வந்தடைந்தார் !!
சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜய செய்துள்ள அவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு,…
உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்பு!!
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டள்ளதாக…
உத்தரபிரதேச ஆற்றங்கரையில் 5 ஆயிரம் பெண்களுடன் பிரியங்கா கலந்துரையாடல்…!!
பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டுள்ளார்.
பெண்கள் ஓட்டுகளை…
அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை…!!
அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது 36). இவரது இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே பெரும் புகழைத் தந்தது. இந்த ஆல்பத்தை யூ டியூப்பில் பல லட்சம் பேர்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோல்வி!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வியடைந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளர் சு.தணிகாலசம் அவர்களினால் சபையில் இன்று…
யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!!
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில்…
போஞ்சி 520/- … இன்றைய மரக்கறி விலைகள் இதோ!!
இன்றைய (19) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோ கிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது...
இதற்கமைய,…
முகக்கவச பயன்பாடு குறித்து வௌியான ஆய்வு முடிவு!!
முகக்கவச பயன்பாடு கொவிட் அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என பிரித்தானியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் கொவிட் தொற்று தலை தூக்கியுள்ளமை…
போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை!!
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இன்று (19) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான்…
பயணிகள், பொதுமக்கள் தங்குவதற்காக மும்பை ரெயில் நிலையத்தில் கூண்டு போன்ற அறைகள்..!!
ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது.
சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில்…
இந்தோனேசியாவில் வேட்டையில் சிக்கி தும்பிக்கையை இழந்த யானைக்குட்டி பலி…!!
ஆண் யானையின் தந்தங்கள் உலகச்சந்தையில் மதிப்புமிக்கவை. இந்தோனேசியாவில் இத்தகைய ஆண் யானைகளை வேட்டைக்காரர்கள் குறி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அங்கு சுமத்ரா யானைக்குட்டி ஒன்று, வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் சிக்கி, அதன்…
லிட்ரோ எரிவாயு நிறுவனம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
இந்த வார இறுதியில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப் எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதால் மிகை கேள்வியும் தங்கள் நிறுவனத்தின் மீது…
தங்கத்தின் விலை அதிகரிப்பு…!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
தெமடகொட ருவானின் 5 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!!
பாதாள உலகக்குழு உறுப்பினரான தெமடகொட ருவானுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் பணம் தெமடகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக…
இலங்கையில் மற்றுமொரு டெல்டா பிறழ்வு!!
இலங்கையில் மற்றுமொரு டெல்டா இணை பிறழ்வு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தற்போது நாட்டில் கண்டு…
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு…!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,…
580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் – இந்தியாவின் வடமாநிலங்களில்…
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.…
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம்…
அவசரமாக கூடுகிறது யாழ்மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10…
கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 110 நாடுகள் ஏற்றுள்ளன – மத்திய அரசு…
கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி…
ஆனைக்கோட்டை – உயரப்புலத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் ஒன்று…
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த சில…
ரஷ்யாவை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது…!!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…
சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!!
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு…
பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!
தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை ஈடுபடுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.…
சுன்னாகத்தில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு – சந்தேகநபர் தலைமறைவு!!
சுன்னாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே நேற்று வியாழக்கிழமை வாள்வெட்டு தாக்குதல்…
தென்மராட்சியில் 16 நாட்களில் கொரோனோவால் 4பேர் மரணம் – 118 பேருக்கு தொற்று!!
தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தினமும் சராசரியாக 8 முதல்…
150 நாடுகளுக்கு அதிகமாக உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம் – பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே மருந்து பிரிவில் முதல் சர்வதேச கண்டுபிடிப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அளவில் கொரோனா…
பைசர் நிறுவனத்தின் ஒரு கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?…!
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல்…
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை…!!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் வட கிழக்கு பருவமழையால் அதிக பயன்பெறும் மாநிலங்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்துள்ளது.…
கற்பழிப்பு குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்ய சட்டம்- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்…
பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.…
நேற்று 1,327 பேருக்கு மாத்திரமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!
நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 742 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – இன்று ஐந்தாவது நாள் !!
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு…
10 வருடங்களாக… 2 மாணவிகள்..மச்சானின் வெறிச் செயல்!!
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…