;
Athirady Tamil News

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச்சையில் சிக்கிய தென் கொரிய முதல் பெண்மணி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல்…

காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பெண்களும் சிறார்களும்… ஐ.நா தகவல்

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் காஸாவில் போரின் முதல் ஆறு மாதங்களில்…

இணைய மோசடியில் சிக்கிய 58 இலங்கையர்கள் !

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

உ.பி.: 5 நாய்க்குட்டிகளை எரித்துக்கொன்ற பெண்கள்

மீரட்டில் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டின் கன்கெர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று ஐந்து நாய்க்குட்டிகளை ஈன்றுள்ளது.…

இஸ்ரேலியர்களால் கலவர பூமியான ஐரோப்பிய நாடு… மூன்று நாட்களுக்கு தடை: 60 பேர்கள் கைது

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது இரவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்ய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டனர்…

12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அருகிலுள்ள MOH…

மாணவர்களுக்கான விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும்…

பிரித்தானியாவில் weight-loss ஊசியால் ஏற்பட்ட முதல் மரணம்

பிரித்தானியாவில் முதல் முறையாக ஒரு நபரின் மரணம் எடை குறைப்பு (weight-loss) மருந்தை உட்கொண்டதோடு தொடர்புடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 வயதான செவிலியர் சூசன் மெக்கோவன் (Susan McGowan), செப்டம்பர் 4 அன்று இரண்டு குறைந்த அளவிலான…

மின்சார கட்டணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…

நாடுகடத்த முடிவெடுக்கும் ட்ரம்ப்… புலம்பெயர் மக்களை எதிர்கொள்ள தயாராகும் கனடா

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்த டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளதை அடுத்து கனடாவின் தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 மில்லியன் மக்கள்…