;
Athirady Tamil News

அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவின்(us) தெற்கு கரோலினா((South Carolina) )மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வர அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து…

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கைது

யாழ்ப்பாணம்(Jaffna) - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இன்று(10.11.2024) காலை…

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சஜித்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத அநுர அரசாங்கம் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கெஸ்பேவ (Kesbewa)…

கொழும்பின் முதலீட்டு இணைய மோசடி: பல மில்லியன்களை இழந்த கொரிய நாட்டவர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு,கொழும்பில் (Colombo) பாரிய அளவிலான இணைய நிதி மோசடி மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தநிலையில், மோசடிக்கு தலைமை தாங்கிய இருவர் உட்பட மொத்தம் 59 பேர் இந்த திட்டத்தை…

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது வாகனத்தில்…

திடீரென 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள்

கிருஷ்ணகிரியில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் போன்ற பகுதிகளில் இன்று (09.11.2024) மதியம் 1:30 மணியளவில் திடீரென லேசான நில…

இலங்கை வரும் ஐஎம்எப் பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை…

மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை

பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை…

பல சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்

விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlince) நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை…

இலங்கையில் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்கள்

நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) விரைவிலேயே…