முன்னாள் ஜனாதிபதி மைத்ரியிடம் 5 மணித்தியாலம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
15…
காசா மக்களுக்கு ஜேர்மனி 29 மில்லியன் யூரோ மனிதாபிமான உதவி
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 29 மில்லியன் யூரோ நிதியை ஜேர்மனி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க ஜேர்மன் அரசு 29 மில்லியன் யூரோ…
யாழில் இடம்பெற்ற கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.
வயலுக்குள் பாய்ந்த…
போலியான திருமணம்… நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப…
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
போலியான திருமணம்
பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது…
மட்டக்களப்பில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; யாழில் சாமியார் வேடம்; பொறிவைத்து பிடித்த…
மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்று…
யாழில் 3 நாட்களில் 14 பேர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 14 பேர் கடந்த மூன்று தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , சட்டவிரோத மணல்…
பாகிஸ்தான் – ஆப்கன் மோதல்: இரு தரப்பிலும் 200 வீரா்கள் பலி!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே சனிக்கிழமை இரவுமுதல் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.…
பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன்!
நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் பாடசாலையொன்றின் மேல் மாடியிலிருந்து மாணவரொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்…
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மூன்று நூல்கள்…
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது.
விருந்தினர்கள் வரவேற்பு…
யாழில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம் : வாகனங்களுக்கும் தீ வைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த…
4 குழந்தைகளுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – அதிர்ச்சி பின்னணி!
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியைச் சேர்ந்த கிரண் (வயது 35) என்ற இளம்பெண், தனது நான்கு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிதி நெருக்கடி
கிரணுக்கு…
வாத்து குடும்பத்திற்காக வரிசையாக நின்ற வாகனங்கள் – வைரலாகும் வீடியோ!
வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
வாத்து குடும்பம்
ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் காலை நேரத்தில், ஒரு வாத்து அதன் குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த சாலையை கடக்க முயன்றது.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள்…
வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அதிபரிடம் மகஜர்…
ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சொந்த வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தும் இடமாற்றமானது கிடைக்கப்பெறாத அதேவேளை 13 வருடங்கள் கடந்தும் சில அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வித…
இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்…
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில்…
யாழில் சட்ட விரோத மணலுடன் கன்ரரை கைப்பற்றிய போலிஸார்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்ட மணலுடன், இலக்க தகடற்ற கன்ரர் வாகனம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அரியாலை பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாண…
தென் சீன கடலில் பிலிப்பின்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்!
தென் சீன கடலில் தங்கள் நாட்டின் கப்பலை சீன கடலோர காவல் படை கப்பல் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது என பிலிப்பின்ஸ் கடலோர காவல் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பிலிப்பின்ஸ் நாட்டின் மீன்வளம் மற்றும் நீா்வளப் பணியகத்தின் கப்பல்,…
அமெரிக்கா மீது உறுதியான பதிலடி நடவடிக்கை: சீனா எச்சரிக்கை! கூடுதலாக 100% வரிவிதிப்பு…
‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அமெரிக்கா விதித்தால் உரிய பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சீனா ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், ‘உலக அமைதியைப் பாதுகாப்பும் நோக்கில்…
கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று…
உணவு டின்களில் போதைப்பொருட்கள் ; பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்
இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள்…
நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து 19 வயது இளைஞன் உயிரிழப்பு
மாத்தளை கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞயிற்றுக்கிழமை (12) மாலை நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மூன்று இளைஞர்கள் தவறிவீழ்ந்துள்ளனர்.
இதன்போது ஒருவர்…
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி வழங்கியுள்ள தகவல்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட…
லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை
நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார…
மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!
மத்திய மற்றும் தென்கிழக்கு மெக்சிகோவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
வெராக்ரூஸ் மாநிலத்தில் மட்டும் அக்டோபா் 6 முதல் 9-ஆம் தேதி வரை 540 மி.மீ.க்கும்…
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோ பைடனின் உதவியாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜோ பைடன் மருத்துவமனையில்…
சகோதரரின் வீட்டில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை (12) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில்…
காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழா
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழாவின் ஐந்தாம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
ஐந்தாம் திருவிழாவின் போது , காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜை…
பெண் நிருபா்கள் அழைக்கப்படாததில் உள்நோக்கம் இல்லை: ஆப்கன் வெளியுறவு அமைச்சா்
‘பத்திரிகையாளா் சந்திப்புக்கு பெண் நிருபா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் உள்நோக்கம் எதுவுமில்லை. அது தொழில்நுட்ப தவறு காரணமாக நிகழ்ந்த விஷயம்’ என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி விளக்கம் அளித்தாா்.
மேலும்,…
கடலோர மார்க்க ரயில் சேவைகள் தாமதம்
கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் விளைவாக ரயில் ஒன்றின் முன்…
ஹமாஸ் பிடியில் உயிருடன் இருக்கும் 20 பிணைக் கைதிகள் விடுதலை எப்போது?
ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிணைக் கைதிகள் விடுதலை
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளின் விளைவாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தமானது அமுலுக்கு…
நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…
முட்டை விலையை குறைக்க முடியாது; பொலிஸில் முறைப்பாடு
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய…
3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை ; இறுதி வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் உறைந்த…
தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ததஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே, மனைவி மற்றொருவருடன் சென்ற ஆத்திரத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை…
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீப்பிடித்து எரிந்த கடை ; நள்ளிரவில் சம்பவம்
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று (12.10.2025) வைத்தியசாலை வீதியில் உள்ள கடை ஒன்றில் நடந்துள்ளது.
இந்நிலையில், அங்கு தீயணைப்பு வாகனமொன்று கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.…