;
Athirady Tamil News

வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்: வெளிவரும்…

தனது தாய் மாமாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், பிரித்தானிய பெண் ஒருவர் கல்லால் அடித்து மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாயாரின் சகோதரரை மணக்கும் மட்டுமின்றி, அவரது குழந்தையும் தற்போது…

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் – உதவிகள்…

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். அதன்படி குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை…

தவறான தகவல்; Wikipedia-விற்கு நோட்டீஸ் – பொறுமை இழந்த மத்திய அரசு!

விக்கிப்பீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. விக்கிப்பீடியா விக்கிப்பீடியா இணையதளத்தில் ஒருதலைப்பட்சமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தொடர் குற்றச்சாடுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்,…

யாழில் வீதிக்கு இறங்கிய பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள்

யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபையின் புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியானது… வெற்றி உறுதி என டொனால்டு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வெற்றி உறுதி என நம்பிக்கை பெரும்பாலான வாக்காளர்கள் ஜனநாயகம், பொருளாதாரம், குடியேற்றம்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து…

கனடாவில் இந்துக்களை தாக்கிய கூட்டத்தில் பொலிசார் ஒருவர்: கமெராவில் சிக்கிய காட்சி

கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுளது. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில்…

வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பினை…

ஜனாதிபதி தொடர்பில் போலி தகவல் பரப்பியவர்களை கைது செய்ய உத்தரவு

ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்பியமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.…