;
Athirady Tamil News

இமயமலை ஏற சென்ற ரஷ்ய வீரர்கள் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் (Nepal) இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி சென்ற ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முகாமில் இருந்து நேற்றையதினம் (08) பயணத்தை தொடங்கிய குறித்த வீரர்களின் தொடர்பாடல் கருவிகள் காலை 11…

ராகுல் ஜிலேபி கொடுத்தார்.. ஆனால் மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள் – தமிழிசை கேலி!

ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. தமிழிசை கேலி பாஜக தலைமை அலுவலகத்தில் ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பலர்…

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் இணையவழி வங்கி பயனர்களைக் குறிவைத்து பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல (Saruka Damunupola) குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்…

பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு

பிரித்தானியா (UK) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமான குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியா தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகையில் MI5 தலைவர் கென்…

நெருங்கும் மில்டன் புயல்… நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு…

புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில், வெளியேற மறுக்கும் மக்கள் கட்டாயம் மரணத்தை சந்திப்பீர்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மரணத்தை எதிர்கொள்வார்கள் புளோரிடா மாகாணத்தின் மேற்குக் கரையோர மக்கள்…

தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி – கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா…

வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம்…

நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்ட யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள்…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற…

யாழில். இலட்ச ரூபாய்க்களை தீக்கிரையாக்கிவர் கைது

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நபர் ஒருவர் இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் ஒரு தொகை பணத்தினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று…

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் – இணையதளத்தில் செம வைரல்

பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நவராத்திரி விழா நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த…