;
Athirady Tamil News

யாழில். அரிசியில் தவிட்டு சாயம் – 20 ஆயிரம் தண்டம்

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை…

திருப்பதி கோயிலில் தொடரும் சர்ச்சை – அன்னதான உணவில் இருந்த பூரான்

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட அன்னதான உணவில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு…

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை…

அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: முன்னாள் அமைச்சர் தகவல்

கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு

பொது தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்…

சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு

பொது தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்…

15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு…

ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின்…

ஹரியாணா தோ்தலில் 61% வாக்குப் பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 61.32 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில சம்பவங்களைத் தவிர, தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். தோ்தலில்…

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய…

புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,…