;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (03.10.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுப்பு..!

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள்…

சங்கு சின்னத்தில் கொழும்பிலும் போட்டியிடுவோம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம்…

தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்

இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…

பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில் பிரான்ஸ்., வரி உயர்வு தற்காலிகமே-அரசு உறுதி

பிரான்ஸ் அரசு தனது பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில், புதிய வரிகள் மற்றும் செலவுக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. அதில், வரி உயர்வுகள் குறிப்பாக செல்வந்தர்களை மட்டுமே தாக்கும் என்றும், அவை தற்காலிகமானதாக இருக்கும் என்றும்…

சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி

சுவிஸ் மாகாணமொன்றில், குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டில் சற்று அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில்,…

அசைவ உணவு, பூண்டு, வெங்காயம் கட்.. உச்சநீதிமன்ற கேண்டீன் முடிவால் வெடித்த புதிய சர்ச்சை!

ஒன்பது நாளுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று முதல் ஆரம்பமானது. இந்த விழாவை கொண்டாடுபவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை சிறப்பு வழிபாடு நடத்துவர். ஒன்பதாவது நாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.…

நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி…

வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்

அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய…