;
Athirady Tamil News

47 வருடங்களுக்கு பிறகு அரசியலிலிருந்து ரணில் ஓய்வு ; சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும்…

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் பொது சின்னமொன்றின்கீழ் தேர்தலை…

‘இது பெண்களுக்கான நேரம்’ – மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக Claudia Sheinbaum Pardo பதவியேற்றுள்ளார். நேற்று நாட்டின் காங்கிரஸில் நடந்த பதவியேற்பு விழாவில், வெளியேறும் ஜனாதிபதி மற்றும் நெருங்கிய மொரேனா கட்சியின் கூட்டாளியான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரிடம்…

தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு…

ஜெய்சங்கரின் இலங்கை பயணம் : உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்

இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்றைய தினம் (04) இலங்கைக்கு (Sri Lanka) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) உறுதிப்படுத்தியுள்ளது.…

இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க…

யாழ்ப்பாண பெண் கனடாவில் கொலை ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கனடாவில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஸ்காபரோ Ellesmere and Orton Park பகுதியில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன்…

யார் அந்த அரசியல்வாதிகள்? ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன்!

நாட்டில் மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…

மும்முரமாகும் போர்ச்சூழல்… பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

மத்திய கிழக்கு பகுதியில் மும்முரமாகிவரும் போர்ச்சூழல் காரணமாக, எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். மும்முரமாகும் போர்ச்சூழல்... இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு…

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு

யாழில் (jaffna) கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளளான். குறித்த சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை,…

தூங்கி தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெண் – எப்படி தெரியுமா?

தூங்கியே பென் ஒருவர் ரூ.9 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். தூங்கும் போட்டி பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, தூங்கும் சேம்பியன் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இப்போட்டி…