;
Athirady Tamil News

கீரிமலையில் இருந்து கொழும்புக்கு பேருந்து சேவை

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள்…

போருக்குத் தயார்… ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு: எல்லையில் குவிந்த இஸ்ரேல் படைகள்

2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது, கொடுத்துவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதராவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில்…

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்; 2வது யார்? வெளியான சீனியாரிட்டி பட்டியல்

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள்…

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை…

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. விலைப்பட்டியல் அந்த ஆய்வுகளின்…

யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி – யாழ்.போதனா பிரதிப்…

யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட…

தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார் ; சி. வி…

புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய…

சி .வி யின் கட்சியின் முதன்மை வேட்பாளர் அருந்தவபாலன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும், முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்து உள்ளதாக, அக் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன்…

லெபனானை அடுத்து ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்., 4 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி

லெபனானில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஏமன் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் ஹவுத்தி இலக்குகள் மீது குண்டு வீசி 12 ஜெட் விமானங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஹோடியா நகர…

லட்டில் கலப்படம் செய்யப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை – உச்சநீதிமன்றம் சரமாரி…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக…