;
Athirady Tamil News

முன்னாள் எம்.பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும்,…

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 192 பேர் மரணம்: 322 வீடுகள், 16 பாலங்கள் சேதம்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192 ஐ தொட்டுள்ளது. 192 பேர் உயிரிழப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேபாளம் 54 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை…

யாழில் போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள்…

கோப்பாயில் சிறப்புற இடம்பெற்ற கலாசாலை நிறுவிய நாள் விழா நிகழ்வுகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

ஐரோப்பியர்களுக்கு மட்டும் புகலிடம்: சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் இனி புகலிடம் வழங்கினால் போதும் என சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது. ஐரோப்பியர்கள் மட்டும் போதும் இனி ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் புகலிடம் வழங்கினால் போதும் என…

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த வால்மீகி சமூகத்தினர்!

ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல்…

ஏற்கனவே பதற்றம் நிலவும் ஜேர்மனியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் சிலர் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே பதற்றம் நிலவும் நிலையில், மீண்டும் புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளார். புலம்பெயர்ந்தோர் நடத்திய தாக்குதல்களால் பதற்றம் ஜேர்மனியிலுள்ள Solingen நகரில்,…

புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக குரல் எழுப்பிய பெற்றோர்கள் தெரிவித்தனர். நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த…

பேருந்துக் கட்டணக் குறைப்பு – வெளியான தகவல்

நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது. இதன்படி புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்று…

வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது…