மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00…
இம்மாதம் உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இம்மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும்…
கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம்
இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்,…
ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு…
இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி
கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை…
இன்று மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இறுதிக் கிரியை இன்று (02.02.2025) தினம் நடைபெறும் என நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்
அதன்படி இன்று காலை 8 மணிக்கு…
இலங்கையில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரப்பெல்லி (Vindhya Kumarappelli)…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்…
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம்
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத சொகுசு வாகனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவார்கள்
சட்டவிரோத சொகுசு வாகனங்கள் தொடர்பில்…
அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!
அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் வடகிழக்கு…
வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!
அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவிலுள்ள அமெரிக்க பிணைக் கைதிகளை…
லண்டனில் தெருக்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 26% அதிகரிப்பு: புதிய அதிர்ச்சி தரவுகள்
2024ல் லண்டனில் வீடற்று சாலையில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தரவுகள்
லண்டனில் ஒருங்கிணைந்த வீடற்றோர் மற்றும் தகவல் வலையமைப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தெருக்களில்…
பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு
வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. அந்த விண்கல்…
கனடாவில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை
கனடாவில் 10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன்…
31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை
போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட…
நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சிரேஷ்ட பிரதி…
மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்து ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணப்பாறை அருகே யாகபுரம்…
ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்… முன்னேறும் புடின் படைகள்
கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் மொத்தமாக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலுவான நிலையில்
குறித்த நகரமானது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவிடம் சிக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதனால், உக்ரைனின் மொத்த தளவாட…
தேசிய பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தகுதி வாய்ந்த 79 அதிபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு…
கனடாவில் மாயமான இளம்பெண்: குழப்பத்தில் இந்திய பெற்றோர்
கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார்.
அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள்.
கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இளம்பெண்
இந்தியாவின்…
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் ராஜபக்ஷ அஞ்சலி
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, யாழ் மாவட்ட…
பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்
கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணையில், பால்டிக் கடலில் 2வது கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
2வது கப்பல் பறிமுதல்
பால்டிக் கடல் பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளில் ஏற்பட்ட…
‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்
தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க தகவல் தொழில்நுட்பங்களுக்கு கடும்…
மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. .
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல…
துறைமுக வளாக கப்பல் பழுதுபார்க்கும் தடாகத்தில் விழுந்த நபர்
கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறையில், பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (31) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில்…
களுத்துறை விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்
களுத்துறை நகரில் வாகன விபத்த்தில் காயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின்…
யாழில் இறந்த நிலையில் கரையுதுங்கும் ஆமைகள்!
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.…
தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது தெரியுமா?
தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
முதலிடம்
அண்மையில் இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "கடந்த 2016-ம் ஆண்டு முதல் கேரளா மாநிலம்…
மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டு விபத்து
கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி கொண்ட கார்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.…
யாழில் மக்களை கட்டியணைத்த ஜனாதிபதி அனுர; மகிழ்ச்சியில் தாய்மார்!
யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வல்வெட்டித்துறைக்கு சென்று மக்களை சந்தித்தார்.
இதன்போது, வயோதிப தாய்மார் ஜனாதிபதியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியான…
தமிழர் பகுதியில் கோர விபத்து ; இருவர் பலி …35 பேர் காயம்
திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர்…
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு: குவிந்த பொதுமக்கள்
ஜேர்மன் நாடாளுமன்றத்துக்கு, வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காண, பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் குவிந்துள்ளார்கள்.
ஜேர்மன்…
அமெரிக்காவில் நடந்த பயங்கரமான விமான விபத்து: அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோ காட்சிகள்!
அமெரிக்காவில் ஜெட் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்து சம்பவத்தின் புதிய வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.
துயரகரமான விமான விபத்து
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட…
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக…
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள்…