;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற வேன் விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் முச்சக்கரவண்டியுடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும்,…

போருக்கு தயாராகும் பிரித்தானியா., போர்க்கப்பல்களில் பொருத்தப்படும் புதிய ரக ஏவுகணைகள்

பிரித்தானியாவின் HMS Portland போர்க்கப்பலில் புதிய ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ராயல் நேவி கப்பலான HMS Portland (Type 23 Frigate) தற்போது பழமைவாய்ந்த Harpoon ஏவுகணையை மாற்றியமைத்து, புதிய Naval Strike Missile (NSM)…

சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி!

இலங்கையின் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று…

ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானி சுட்டுக்கொலை: ரஷ்ய ஊடகவியலாளர் தகவல்

பல்லாயிரம் அப்பாவி உக்ரைனியர்கள் படுகொலைக்கு உதவியாக ஏவுகணைகளை மேம்படுத்தும் பணியிலிருந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானியான Mikhail Shatsky என்பவர், மாஸ்கோவிலுள்ள பூங்கா ஒன்றில், மர்ம நபர்…

பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி…

பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ) பகுதி -2 யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும்…

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை 300,162 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு…

மஹிந்தவின் பாதுகாப்புக்கு வருடம் 32 கோடி செலவு செய்த அரசாங்கம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக மட்டும் பொலிஸாரால் வருடாந்தம் செலவிடப்பட்ட தொகை 32 கோடி 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். இலங்கையின் உயரடுக்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் செயற்படுவதற்கு…

அசோக ரன்வல இராஜினாமா; புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியான தகவல்!

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இராஜினாமா புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி…

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

சூடானில் (Sudan) உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டு வீச்சில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆபிரிக்க நாடான சூடானில்…

சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை மாணவர்கள்

ருமேனியாவில் நடைபெற்ற 21ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் – 2024 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற 06 இலங்கை மாணவர்கள் இன்று (13) நாட்டை வந்தடைந்தனர். இவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் துபாயிலிருந்து Fly Dubai…

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த பெண் சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.…

நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

நாடு முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகிறது. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க…

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை…

தினமும் 500,000 பேரல் கச்சா எண்ணெய்! 13 பில்லியன் மதிப்பில் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா-ரஷ்யா இடையே ரூ.13 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ரூ.13 பில்லியன் மதிப்புள்ள 10 ஆண்டு கால எண்ணெய் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.…

இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கற்பிட்டி - பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முந்தலம் நோக்கிச் சென்ற…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை…

2025ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

2024ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் பிரான்சில் சில முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவற்றில், மருத்துவம் தொடர்பில் நிகழவிருக்கும் சில மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம். Cold மற்றும் flu மருந்துகள் 2025ஆம்…

ஈரானுடன்… எதுவும் நடக்கலாம்: டொனால்டு ட்ரம்ப் வெளிப்படை

ஈரானுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப் எதுவும் நடக்கலாம் என பதிலளித்துள்ளார். கொந்தளிப்பான சூழ்நிலை ஜனவரி 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபத்கியாக மீண்டும் பொறுப்புக்கு…

நீதித்துறை அமைச்சர், காவல்துறைத் தலைவர்களின் பதவி அடுத்தடுத்து பறிப்பு! ராணுவ அமைச்சர்…

தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர நிலை பிரகடனம் ஜனாதிபதி யூன் சுக் யோல் ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பின்னர் திரும்பப்பெற்றது தென்கொரியாவில்…

நாம் இன்னும் தயாராகவே இல்லை… உலகப் போர் தொடர்பில் நேட்டோ தலைவர் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் தயாராக வேண்டும் அல்லது, விளாடிமிர் புடின் அளிக்கும் அழுத்தத்தில் சிதறும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா 6 சதவிகிதம் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ள…

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில்…

குரங்கு பிரச்சனைக்கு தீர்வாக , கருத்தடை

நாட்டில் பாரிய அனர்த்தமாக மாறியுள்ள குரங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான நிரந்தரத் தீர்வாக மாத்தளை, மேல் ஹரஸ்கம பிரதேசத்தில் இன்று (12) முன்னோடித் திட்டமான ஸ்டெரிலைசேஷன் கருத்தடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டங்களுக்காக…

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலைகள்., 20 மரணங்களில் ஒன்று என உயர்வு

கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரிப்பு வீதம்…

அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமானால் அமெரிக்காவிற்கு(us) வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா(canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford…

சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல!

அசோக ரன்வலதனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை…

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

உக்ரைன்(ukraine) ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய (russia)பாதுகாப்பு அமைச்சகம் இன்று(12) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,…

உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை : அறிவித்த ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு (Ukraine) படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் போலந்துக்கு (Poland) இல்லை என அந்நாட்டு பிரதமர் டொனால்ட் தஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை வார்சாவுக்குச் சென்றிருந்த…

உண்மையான வடக்கின் வசந்தம் இனித்தான்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின்…

வட்டுவால் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு வட்டுவால் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

யாழில். பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற…

சென்னை நடுவானில் 2 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு : சென்றவர்கள் உயிர் தப்பினர்

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து 2 விமானங்களும் சென்னைக்கே திரும்பி வந்து தரையிறங்கின. சென்னையில் இருந்து…

அமெரிக்க வரலாற்றில் முதன்முறை : ஜனாதிபதி பைடனின் அதிரடி நடவடிக்கை : குவியும் பாராட்டுகள்

அமெரிக்க (us)ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 கைதிகளின் தண்டனைகளை குறைத்துள்ளதுடன் 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு…

தேன் என சீனி பாணி விற்பனை; வவுனியாவில் பொலிசார் அதிரடி

சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா பொது சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை…