மின்சார சபை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு : வெளியான தகவல்
இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை…
நாடாளுமன்றம் செயல்படுவதை அரசு விரும்பவில்லை: காங்கிரஸ்
நாடாளுமன்ற அவை செயல்பட வேண்டும் என ஆளும் பாஜக அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதாலும்,…
Viral Video: யானை மண் குளியல் போட்டு பார்த்ததுண்டா? சிரிப்பை ஏற்படுத்தும் காட்சி
குட்டி யானை ஒன்று மிகவும் அழகாக மண் குளியல் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…
தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு! மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் 17 வயது பிரித்தானிய…
கிறிஸ்துமஸ் விழாவுக்கு தாய் வழங்கிய பரிசை பயன்படுத்தி பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார்.
தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு
இன்றைய இளைஞர்கள் தங்கள் ஆர்வங்களை வணிகமாக மாற்றி, வெற்றி கதைகளை…
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முறைப்பாடானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வெளியிட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ்: வெளியான புதிய…
புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ்…
நீரியல் மற்றும் கடல் வள அமைச்சுக்கு புதிய செயலாளர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்தான பிரச்சனைகள் வரும்
பொதுவாக எல்லோரும் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள் எல்லோரும் இல்லை சிலர். பால் ஒரு நிறையுணவாகும். பாலில் அதிகளவான கல்சியம் இருக்கிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவும்.
இந்த நிலையில் பாலை குடிக்கும் போது அதை வெறுமையாக குடிக்காமல்…
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : புடினுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்
'சிரிய (syria)ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்(bashar al assad) நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்( Vladimir Putin) முடிவுக்கு கொண்டு வர வேண்டும், '' என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள…
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி
கனடாவில் (Canada) இந்திய மாணவரொருவர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் (India) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம்…
வவுனியா நீதிமன்றிற்கு முன்பு பதற்ற நிலை
வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை, இன்று (09) மாலை ஏற்பட்டிருந்தது.
வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம்…
யாழில் ஐந்து திருமணம் செய்த நபர் ; சொத்து கேட்டு தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அவரது 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை…
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு – எலிக்காய்ச்சலா என சந்தேகம் ;…
திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் .போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் .…
மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை.., திருமண ஊர்வலம் வந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி
சமூக வலைதளத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வந்தபோது மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை.
மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்பவர் துபாயில்…
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை
2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தலில்…
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான தகவல்
அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக…
தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா
புதிய இணைப்பு
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய தலைவர் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பு பெற்றதாக ரஷ்ய அரசு ஊடகமான TASS…
நாளை யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை
நாளை (டிசம்பர் 10) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ்…
யாழ் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் (09) சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் நீடிக்கலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.
தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு…
9 வயதில் அரங்கேற்றம் செய்த முதல் மாணவி வவுனியாவில்!
https://we.tl/t-0HF6wvu5At
9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி
இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் நிலையில்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்? முக்கிய தகவல்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை எய்ம்ஸ்
கடந்த 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து கடந்த…
3,000 Starlink டெர்மினல்கள்..!உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்திய SpaceX
எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்க பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பு
SpaceX, பென்டகனுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்புக்கான…
கரையோர தொடருந்து மார்க்கத்தில் தாமதம்
கரையோர மார்க்க தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டைக்கு வரும் தொடருந்துகள் தாமதமாக இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்கிஸை மற்றும் இரத்மலானை தொடருந்து நிலையங்களுக்கு…
சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்
சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) விமானம் மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.
டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத்…
இலங்கையில் நெருக்கடி ; பிரபல அரிசி வியாபாரி நாட்டைவிட்டு வெளியேற்றம்!
நாட்டின் பிரபல அரிசி வியாபாரியன டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மறுதினம் அவர் தனிப்பட்ட விஜயமொன்றை…
கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், பொலவத்தை…
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படை (Sri Lanka Navy) இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன.
கடற்படையைச் சேர்ந்த…
யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது - 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டிலிருந்த போது…
கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத்…
ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்!
கனடாவின்(Canada) - ரொறன்ரோ நகரில் தொலைபேசி ஊடான மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை…
ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 09.00 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுநிலை அதிபர் த.கலைச்செல்வனிடம் கற்ற…
Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்
கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Google Map மூலம் பயணம்
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது,…
அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை
அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின்…
அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன இதனை…