கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலக பங்கு சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51…
நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த…
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு ஆளுநர் ஒருவரின் இளநீர் ஏற்றுமதியே காரணம்!
ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டதாக முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை…
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாமல் ராஜபக்ஷ
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு…
குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!
கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த…
முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய…
விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை…
தொலைபேசி அழைப்பால் பறிபோன ஆசிரியரின் பெரும் தொகை பணம்
பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு…
மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்
வீட்டு வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண்…
அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறையாகப் பொறுப்பேற்றப்…
யாழில் போதை மாத்திரையுடன் சிக்கிய இளைஞன் ; வீட்டை சோதித்த பொலிஸாருக்கு காத்திருந்த…
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும்…
6 அடி பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் 7 அடி உயரமுள்ள இளைஞர் கழுத்து வலியால் அவதி
6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இளைஞர் புலம்பல்
இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து…
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்களது பகிடிவதையால் புதிய மாணவனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி…
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.
போா்…
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் இன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடியும்வரை அவர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்…
இணைந்து செயல்பட வேண்டிய தருணம்: மெக்சிகோவுக்கு அமெரிக்கா அழைப்பு
கழிவுநீரை மெக்சிகோ ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில்…
அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு
அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:
சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அதிபா்…
அமெரிக்கா: டிக்டாக்குக்கு மேலும் 75 நாள் அவகாசம்
தங்கள் நாட்டு விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக்குக்கு அமெரிக்க அரசு மேலும் 75 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
சீன நிறுவனமான பைட்டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் அமெரிக்காவில் மிகவும் பரவலாகப்…
கீழே கிடந்த பொருளை எடுத்த சிறுமி: 3800 ஆண்டுகால பொக்கிஷம்..ஒரே இரவில் பிரபலம்
இஸ்ரேலில் சிறுமி ஒருவர் கண்டெடுத்த பொருளால் ஒரே இரவில் பிரபலமானார்.
பழங்கால பொருள்
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு, மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
ஷிவ் நிட்சான் என்ற அந்த சிறுமி…
செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்!
எஸ். எஸ். ஜவஹா்
மனிதத் திறன்கள் எல்லையற்றதாக விரிவடைய, உலகைத் தலைகீழாகப் புரட்டிப்போட முந்தியடித்து வருகின்றன தொழில்நுட்பங்கள். உற்பத்தி மாற்றங்களால் நிரம்பிய சிறப்பான தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது.
சிலா் செயற்கை நுண்ணறிவை மனித…
ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!
தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.
தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன்…
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக…
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் அம்பலவாணர் கலைப்பெருமன்றம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை வடமாகாண பிரதம செயலாளர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…
இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்த வீடியோ! 15 மனிதாபிமான ஊழியர்கள் படுகொலை அம்பலம்
காசாவில் மனிதாபிமான தொண்டு பணிகளை மேற்கொண்டு வந்த ஊழியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதல் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமான ஊழியர்கள் மீது இஸ்ரேல் அத்துமீறல்
காசா மக்களுக்கு அத்தியாவசிய…
ட்ரம்பின் வரிவிதிப்பு: விலை உயரும் என பயந்து அமெரிக்கர்கள் அவசர அவசரமாக வாங்கும் பொருட்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகையே கட்டுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பல நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அவரது மக்களும், அதாவது, அமெரிக்க மக்களும் அவரது வரி விதிப்பால்…
புங்குடுதீவு ஸ்ரீ துரைசுவாமி வித்தியாலய விளையாட்டுப் போட்டி குறித்த அறிவித்தல்..
புங்குடுதீவு ஸ்ரீ துரைசுவாமி வித்தியாலய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஒன்பதாம் திகதி புதன்கிழமை அதிபர் திரு.ராஜீவ் தலைமையில் நடைபெறவுள்ளது என்பதுடன், இதில் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானுமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் தலைமை…
ஆப்கன் முதியவருக்கு 140 வயதா? தலிபான் அரசு விசாரணை!
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு 140 வயது எனக் கூறியதைத் தொடர்ந்து, தலிபான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஆகெல் நஸிர் என்ற முதியவர் தனக்கு 140 வயதுக்கு மேல்…
விமான நிலையத்தில் சிக்கிய இந்தியப் பெண் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) காலை 65,760,000 ரூபா மதிப்புள்ள கொக்கேன் போதைப்பொருளை கொண்டு சென்ற இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சந்தேகநபர் இந்தியாவின்…
இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38 ஆகும்.
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.
யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த…
பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் தீ விபத்து: 10 வயது சிறுமி உட்பட இரண்டு பேர்…
பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரவன் தங்கும் பகுதியில் தீ விபத்து
பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரை நகரமான ஸ்கெக்னெஸ் அருகே உள்ள கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீ…
ரூ.550 கோடியில் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு…
ராமேசுவரம்: பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம்…
தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள…
சொந்த ஊரிலிருந்தே இலங்கைக்கு பௌத்த சின்னங்களை அனுப்பவுள்ள மோடி..!
தனது சொந்த ஊரான குஜராத்தில் 1960 களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அட்டமஸ்தானாதிபதியும் நுவரெலியாவின்…
சிறுமியின் உயிரை பறித்த கார் ; விளையாட்டின் போது வந்த வினை
மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில்…