;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்கள் அடிதடியில் இருவர் காயம்

நுகேகொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. நுகேகொடை பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிஸாரால் இன்றைய தினம் (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது…

ரொறன்ரோவில் வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பில் 8 பேர் கைது

கனடாவின் ரொறன்ரோவில் உயர் தர வாகனங்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹால்டன் காவல்துறை GTA (Greater Toronto Area) அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். ஹோட்டல்களில்…

119வது பக்கத்தைப் பாருங்கள்; பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணில்

இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்டலந்த கமிஷன் அறிக்கை தொடர்பாக 16ஆம் திகதி சிறப்பு அறிக்கை வெளியிடுவதாக முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த கமிஷன் அறிக்கையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள்…

ஐரோப்பாவை மிரட்டும் ட்ரம்ப்… 200 சதவிகிதம் வரி உறுதி: தீவிரமடையும் வர்த்தகப் போர்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் ஸ்பிரிட்களுக்கு 200 சதவிகித வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஐரோப்பாவில் அமுல் அமெரிக்க விஸ்கிகளுக்கு 50 சதவிகித வரி விதிப்பு என்பது…

தினமும் இரவு ஒரு டம்ளர் கிராம்பு பால்.., கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

அஞ்சறை பெட்டியில் இருக்கும் கிராம்பு பல வழிகளில் உடலுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. கிராம்பு உணவிற்கு மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. அந்தவகையில், தினமும் தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று…

ஸ்டார்மரின் முடிவால் வேலையை இழக்கவிருக்கும் 10,000 NHS பணியாளர்கள்

பிரதமர் ஸ்டார்மரின் முடிவால் பிரித்தானியாவில் 10,000 NHS பணியாளர்கள் வேலையிழக்கவுள்ளனர். பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), NHS England அமைப்பை கலைக்கும் என அறிவித்ததையடுத்து, 10,000 பணியாளர்கள் வேலையிழக்க வாய்ப்பு…

துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு கடிதம் எழுதிய பிரித்தானிய ராணி

துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு பிரித்தானிய ராணி கமில்லா கடிதம் எழுதியுள்ளார். பிரித்தானிய ராணி கமில்லா (Queen Camilla), துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 72 வயது ஜிசேல் பெலிகாட் (Gisele Pelicot) என்பவருக்கு…

இலங்கையர்களுக்கு தொழில் விசாக்களை வழங்க தயாராகும் இத்தாலி

இலங்கையர்களுக்கு மறுபடியும் தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார…

பிள்ளையான் – வியாழேந்திரன் புதிய கூட்டணி!

பிள்ளையான் - வியாழேந்திரன் கூட்டணியில் கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பு இன்று(15) உதயமானது. கிழக்கு…

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் வாக்குமூலம் பதிவு செய்த CID

நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு…

யாழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 53 வயதான ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாடசாலையில்…

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை இரு சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோர் கோவிலுக்குச் சென்றதால்…

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை வழங்கிய ஓட்டுநர்…

கலவரத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி

ஹிங்குராக்கொடை திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (14) இரவு திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இசை…

மீட்டெடுக்க வேண்டும்… இராணுவத்திற்கு திடீரென்று ஆணையிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்

பனாமா கால்வாயை மீட்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனது இராணுவத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்வாயை மீட்டெடுக்கும் தீவிரமாக வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக ஜனாதிபதி…

இ.போ.ச பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

கதிர்காமத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி ஒருவர் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு - பெரியமுல்லை பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த…

யாழில் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி…

யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் வைத்து யாழ்ப்பாணம் சிங்கள…

வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி

நெதர்லாந்தில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமான நிலையில், அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்திய மாணவரான தேவேஷ் (Devesh Bapat, 23), நெதர்லாந்திலுள்ள Eindhoven University of Technology என்னும் கல்வி…

தமிழக எம்.எல்.ஏ-விற்கு 1 ஆண்டு சிறை – உறுதிப்படுத்திய நீதிமன்றம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி தலைவரான ஜவாஹிருல்லா, 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில், திமுக சார்பில்…

சிறையிலிருந்து தப்பியோடிய 50க்கும் மேற்பட்ட கைதிகள்!

இந்தோனேசியாவில் சிறைக்கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ள குடகேன் நகரின் பிரதான சிறையில் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு தங்குவதற்கு போதைய இடம்…

முதியவர் மீது தாக்குதல்; காப்பாற்ற சென்ற தந்தை கொலை

குருணாகல் பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் - மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேஉட பிரதேசத்தில் நேற்று (14) இரவு…

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; பெண்ணை தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு - சந்திவெளி மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் இன்று (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு…

கொழும்பில் கொடூர சம்பவம் – சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை

கொழும்பில் (Colombo) சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை சம்பவம் இன்று (15) காலை கொழும்பு, கிராண்ட்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 23 மற்றும் 24 வயதுடைய…

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில்…

கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர்

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய…

ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

பலூசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில்…

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது. முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும்,…

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று (14) மாலை நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு…

நாளை முதல் பொது மக்கள் பார்வைக்கு பட்டலந்த அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர்…

மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் வேட்புமனுக்கள் ஏற்பு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று…

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மார்ச்.12 அன்று மாலை அங்குள்ள…

துஷ்பிரயோகத்தால் சிறுமி உயிரிழப்பு; கொந்தளிக்கும் மக்கள்

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்ததால் சீற்றமடைந்த மக்கள் சந்தேக நபரின் வீட்டை கொழுத்தியுள்ளனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்ற சிறுமி பாலியல்…