யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின
யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று…
ஜேர்மனியில் புதிய ஆட்சி அமைவது எப்போது? கூட்டணி பேச்சு வார்த்தை துவங்கியது
ஜேர்மனியில், புதிய அரசு ஆட்சி அமைக்கப்போவது எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஆட்சி அமைவது எப்போது?
ஜேர்மன் பொதுத்தேர்தலில் CDU கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்த…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
போதும்! கனடா குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை தடுத்து நிறுத்திய ட்ரம்ப்
பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரும் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது, கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப்.…
ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப கல்வி…
10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்த அதிசயம்!
சீனாவில் 10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்துள்ளார்.
சீனாவின் ஆபத்தான Ao-Tai Line
மலைப்பாதையில் தனியாக பயணித்த 18 வயது சன் லியாங் (Sun Liang), பனி மற்றும் கடும் குளிரில் 10 நாட்கள் உயிர்தப்பிய சம்பவம்…
இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி திடீர் மரணம்
இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார்.
நடிகை சுசந்தா சந்திரமாலி, இலங்கையின் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.
லங்கா ஐ.ஓ.சி, சினொபெக் விலையில் திருத்தம் இல்லை!
மார்ச் மாதம் தமது எரிபொருள் விலையும் திருத்தப்பட மாட்டாது என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் சினொபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன.
அதேவேளை இறுதியாகக் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருள் விலை…
கிரீஸ் டெம்பே ரயில் விபத்து: நினைவு தினத்தில் வெடித்த வன்முறை! கண்ணீர் புகை வீசிய…
கிரீஸில் நடந்த ரயில் விபத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் வன்முறை வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்து நினைவு தினம்
கிரீஸில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தின்(Tempe Train Crash) இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில், நீதி…
நாட்டின் எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1)…
எரிபொருள் விவகாரத்தால் சபையில் அமளிதுமளி!
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க ஒரு தீய நடவடிக்கை இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, எரிபொருள் விநியோக பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (01)அமளி ஏற்பட்டது.
இந்த குற்றச்சாட்டை பிரதி…
ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.
வன்கொடுமை
புணேயின் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது
சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ…
இலங்கைக்கு நான்காவது கடன் தவணையை வழங்கியது IMF
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
IMF
IMF 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு…
யால தேசிய பூங்காவுக்கு பூட்டு
யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் , பூங்காவிற்குள் உள்ள…
அழுகும் உடல்கள்… சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு…
தங்கள் எல்லைகளில் திரண்ட புலம்பெயர் மக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் படைகள் கண்மூடித்தனமான பலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அதில், இறப்புகள், காயங்கள் மற்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும்…
உத்தரகண்ட்: பனிச் சரிவில் சிக்கிய 33 போ் மீட்பு – மேலும் 22 தொழிலாளா்களை மீட்க…
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 55 போ் சிக்கினா். இவா்களில் 33 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு…
லொறியை திருடிய இளைஞன் : சினிமா பாணியில் கைது, அதிரடி காட்டிய பொலிஸார்
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு…
மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று…
தங்க நகைகளை திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி
காலி கரந்தெனிய பகுதியில் வீட்டு கிளி மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய்க்கும்…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல்…
மீண்டும் நாடளாவிய ரீதியில்எரிபொருள் தட்டுப்பாடா? பதற்றத்தில் மக்கள்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப பாரிய வாகன வரிசைகள் காணகூடியதாக உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு…
இணைக்கப்பட்ட உக்ரேனிய பகுதிகளை திருப்பித்தர முடியாது! திட்டவட்டமாக கூறும் ரஷ்யா
உக்ரைனின் இணைக்கப்பட்ட பகுதிகளை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் திருப்பித்தர முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில்,…
சூப்பர் மார்க்கெட் பொருட்களில் சிறுநீர் கலப்பு – 4 வருடமாக இளம்பெண் செய்த அசிங்கம்
சூப்பர் மார்க்கெட் பொருட்களின் மீது சிறுநீர் கலந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டில் சிறுநீர்
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வருகை தந்த 23 வயதான கெல்லி டெட்போர்ட்(Kelli…
ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்
டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன. முந்தைய 2023-ஆம்…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்..…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ)
########\##################
கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி…
மருந்துகளுக்கான வற் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா ?
இலங்கையில் மருந்துகளுக்கான வற் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை…
இவர்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இலவசம்.! விண்ணப்பிக்க கட்டணமில்லை
பிரித்தானியாவில் ஒரு குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தவர்களுக்கு கடவுச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.
பிரித்தானியாவில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (Passport) அவசியம்.
அரசாங்க வழிகாட்டுதலின்படி, நீங்கள் ஒரு…
பத்ரிநாத் பனிச்சரிவு.. மீட்புப் பணியில் சிக்கல்
பத்ரிநாத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருக்கும் 42 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.…
ஆற்றில் மிதந்த மனிதக் கால்: விசாரணைகள் ஆரம்பம்
அக்குரெஸ்ஸ, மாரம்ப, கல்பல பாலத்திற்கு அருகிலுள்ள நில்வளா நதியில் இன்று (28) பிற்பகல் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஆணின் கால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியின்…
காஸாவில் கடுங்குளிரால் குழந்தைகள் உயிரிழப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த…
தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்:…
வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…
தேஷபந்து தென்னகோன் உட்பட 06 பேரை கைது செய்ய உத்தரவு
இலங்கை முன்னாள் முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள்…
LAUGFS காஸ் விலை தொடர்பில் அறிவிப்பு
நாட்டில் மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
LAUGFS நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, 12.5 கிலோகிராம்…