செயலாளராகப் பணியாற்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சிக்கிய முக்கிய அதிகாரி
தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநபராக பெயரிடவிருப்பதாக குற்றப்புலனாய்வு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
குறித்த ஜேர்மன் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
வெள்ளையினப் பெண்ணாக பிறந்து ஊசி போட்டு தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண், தனக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாகக் கூறி ஊசி மருந்துகள் மூலம் தன்னை கருப்பாக்கிக்கொண்டுள்ளார்.
தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
ஜேர்மன் மொடலும் நடிகையுமான…
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து – தேடப்படும் மூவரின் உடல்
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் மலை மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Extra EA-400 எனும் சிறிய ரக விமானம், கடந்த மார்ச் 13 ஆம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.
இந்நிலையில்,…
பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில்…
IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு?
(நிவேதா அரிச்சந்திரன்)
இலங்கை கடந்த 5 வருடங்களில் இழந்த வருமானத்தில் தற்போது 40 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளமையானது நல்ல சமிஞ்சையாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…
மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி
மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம்.
யார் இவர்?
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக்…
தாயின் மர்ம மரணம் ; மகள் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரண்டு…
பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
பிரித்தானியாவில் நடந்த கார் விபத்து சம்பவத்தில் 3 இளைஞர்கள் உயிர் பறிபோனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
ஷ்ரோப்ஷயரில் அமைதியான கிராமப்புற சாலையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததுடன்…
விமானம் கடலில் விழுந்ததில் இசைக்கலைஞர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
விமானம் கடலில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ்(Honduras) நாட்டின் கடற்கரைக்கு அருகே பிரபல சுற்றுலாத்தலமான ரோட்டன்(Roatn) தீவு அமைந்துள்ளது.
Lanhsa விமான நிறுவனத்திற்கு சொந்தமான…
இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ்…
புடின், ட்ரம்ப் ஒப்புக்கொண்ட 30 நாள் ஒப்பந்தம்… உக்ரைனுக்கு சின்னதாய் நிம்மதி
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு புடினும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புடின் உத்தரவிட்டதாக
அதே வேளை, ஒரு விரிவான சமாதானத் திட்டத்தை நோக்கி முன்னேறுவதை…
யாழில் கஜேந்திரகுமார் வேட்புமனு தாக்கல்
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான…
2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக்ஸிமோ நாபா கேஸ்ட்ரோ (வயது 61) என்ற…
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் ஆறாக ஓடிய பியர்; எடுக்க முண்டியடித்த மக்கள்!
கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, வீதி முழுவதும் உடைந்த கண்ணாடி போத்களால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இந்த விபத்தால் எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத்…
தென்னகோனுக்கு விளக்கமறியல்; நீதிமன்றம் உத்தரவு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை…
காதலால் பறிபோன 20 வயது யுவதியின் உயிர்; 21 வயது இளைஞன் கைது
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெற்கு வலய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். பொலிஸார்…
இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் அம்பலம்: வெளிவரும் புதிய பின்னணி
இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இளவரசருக்கு முன்னுரிமை
இளவரசர் ஹரியின் குடியேற்ற ஆவணங்கள் தொடர்பான முன்னர் வெளியிடப்படாத தரவுகளை வெளியிட…
விபத்தில் உயிரிழந்த பல்கலை விரிவுரையாளர்
திடீர் விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவர், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம்…
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. தொடா்ந்து,…
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் , இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
கடந்த மாதம் 20ஆம்…
மருதனார்மடத்தில் விபத்து முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதனார் மடத்தை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் ,…
யாழ். யூடியூப்பாருக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பரின் விளக்கமறியலை மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்…
தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம்…
பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில்…
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.
இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளா்ச்சிப் படையினருக்கும்…
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!
மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்ததில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரின் புறநகர்ப் பகுதியில் ஹமர் மற்றும் சோமி பழங்குடியினரிடையே செவ்வாய்க்கிழமை…
450 மில்லியன் பிட்காயின் கொள்ளை! சிங்கப்பூர் இளைஞரின் ஆடம்பர வாழ்க்கை அம்பலம்
சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முதலீட்டாளர் ஒருவரை ஏமாற்றி அவரின் பிட்காயின்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிட்காயின் மோசடி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிட்காயின்…
இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவு
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நண்பகல்வரை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று…
நகை கடையில் களவாட முயன்றவர் சிக்கினார்
நகை கடை ஒன்றிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் நினைவரங்கம்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 19.03.2025 புதன்கிழமை காலை திருவள்ளுவர் நினைவரங்கம் இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை முதலாம் வருட ஆங்கில நெறி ஆசிரிய மாணவி தேவராசா தனுஷாயினி நெறிப்படுத்தினார்…
யாழ் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை..!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு…
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை… தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட நேரம் குறித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் எச்சரித்தும்
ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி…