இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை வழங்கிய சவுதி
இஸ்லாமியர்களில் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை , இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்நிலையில் பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு…
யாழ் விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் அச்சுவேலி தெற்கை…
அனுர பிரியதர்ஷனவுக்கு பிணை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு கூடுதல் நீதவான்…
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
https://doenets.lk என்ற இணையதள முகவரியில் இருந்து பெறுபேறுகளை…
தீ குறித்த வதந்தியால் ரயிலிலிருந்து குதித்த 13 பேர் மரணம்
மகாராஷ்டிராவின் பச்சோரா எனுமிடத்துக்கு அருகே புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயணம் செய்த ரயிலில் தீ மூண்டதாகக் கிளம்பிய வதந்திக்கு அஞ்சி ரயிலை நிறுத்திக் கீழே குதித்தனர்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு
நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…
பயணித்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்
அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த ச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. விரந்து வந்த தீயணைப்பு படையினர்…
குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… தந்தை மற்றும் மகளின் முதல் புகைப்படம்…
ஸ்கொட்லாந்தின் West Calder பகுதியின் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
நடுங்க வைக்கும் சம்பவம்
West Calder பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக…
இலங்கையின் பிரபல மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு டெங்கு
காலி - கராபிட்டிய மருத்துவமனையில் கடந்த சில வாரங்களில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம் ,26 ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.…
கோடீஸ்வரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்: எலான் மஸ்குக்கு ஜேர்மன் சேன்ஸலர்…
ஜேர்மனியையும் தன்னையும் மோசமாக விமர்சித்துவரும் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
உலக அரசியல்வாதி எலான் மஸ்க்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ட்ரம்புக்கு தனது…
பரந்தூரில் திடீர் சந்திப்பு .. இதுதான் விஜய்யின் நோக்கம் – அப்பாவு பரபரப்பு பேட்டி!
விஜய்யைக் கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
விஜய்
பிஹாரில் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டுச் சார்பில்…
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது! அவர்கள் எங்கள் நட்பு நாடு.. கொந்தளித்த ரஷ்யா
கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்ததற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
கியூபாவுக்கு எதிராக
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப்…
‘கலா ரசனா’ அமைப்பு நடத்திய இசை, நடன நிகழ்வுகள்
புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் எமது இளம் தலைமுறையினரின் கலைத் திறன்களை ஒரே மேடையில் சங்கமிக்கவைத்து, எதிர்கால சந்ததியினர் தம்மிடையே ஓர் அந்நியோன்யத்தை தொடர்வதை நோக்காகக்கொண்டு லண்டனின் ‘கலா ரசனா’ அமைப்பு யாழ். கலாசார மண்டபத்தில் ஆண்டு…
‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான 'த நெயில்' (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.01.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர்…
யாழில். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட சிசு – உயிரிழந்தே பிறந்துள்ளது
தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு , இறந்தே பிறந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதடி பகுதியில் தோட்ட கிணறு ஒன்றில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தொப்புள் கொடியுடன் சிசு ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த…
தேர்தல் செலவீன விவகாரம் – அருச்சுனா எம்.பி உள்ளிட்ட ஒன்பது பேரிடம் விசாரணை
தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல்…
கனடா பொருட்களுக்கு 25 சதவீதம்; சீனா பொருட்களுக்கு 10 சதவீத வரி; டிரம்ப் திட்டம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்றார்.
பதவியேற்றது முதல் டிரம்ப் அதிரடி…
கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற பாடசாலை மாணவர்கள்..அடுத்து நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் சாலை விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாடசாலை மாணவர்கள்
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து, மந்திராலய சமஸ்கிருத பாடசாலை மாணவர்கள் கோவிலுக்கு வாகனம் ஒன்றில்…
பிறப்புசாா் குடியுரிமை ரத்து: டிரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு எதிராக, குடியரசு கட்சி ஆட்சி செய்யும் அந்த நாட்டின் 22 மாகாண அரசுகள் வழக்கு பதிவு செய்துள்ளன.…
தேங்காய் விலை 300 ரூபாவாக உயரும் சாத்தியம்..
தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில்துறையினர் அதிக…
யாழில் விசமிகளின் தீக்கிரையாக்கப்பட்ட வீடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார்.
விசமிகளால் தனது…
யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான…
ஆவரங்கால் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி தெற்கை சேர்ந்த…
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு
நியூயாா்க்: அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்..ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது அமெரிக்காவில் இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம்…
76 பேரின் உயிரை பறித்த துருக்கி தீவிபத்து ; 9 பேர் கைது
மேற்கு துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தீவிபத்தில் பலர்…
யாழில் கோர விபத்து ; பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று (22) மாலை இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார்…
கனடாவில் விபத்து – யாழை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா…
“யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாதது – சீ.வீ.கே.சிவஞானம்
இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்…
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால்…
தாய்லந்து விசா விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு
தாய்லாந்து அரசாங்கம் அதன் விசா விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது.
இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை உலகளாவிய திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முன்னிலை நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றங்கள்…
ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி… 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட…
வர்த்தகப் போரைத் தவிர்க்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது
இதன் ஒருபகுதியாக,…
ரஷ்ய கோதுமையை பெருமளவு வாங்கிக் குவிக்கும் அரேபிய நாடொன்று
எகிப்து அரசாங்கம் ரஷ்ய கோதுமையை பெருமளவு கொள்முதல் செய்துள்ளதாகவும், இந்த மாதம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
250,000 மெட்ரிக் டன் கோதுமை
ரஷ்யாவின் OZK குழுமம் இந்த ஏற்றுமதியை முன்னெடுக்க உள்ளது. நான்கு…
காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?
ஸ்ரான்லி ஜொனி
இதுவரையான நிகழ்வுகள்
2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்த மூண்ட போர் 15 மாதங்களாக நீடித்த பிறகு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை…