;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது

0

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

https://doenets.lk என்ற இணையதள முகவரியில் இருந்து பெறுபேறுகளை பார்வையிடலாம்.

இந்த பரீட்சைக்கு 323,900 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர், 319,248 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 51,244 மாணவர்கள் தேர்வில் சித்தி பெற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.