;
Athirady Tamil News

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே காரணம் ; உலா வரும் காணொளி போலியானது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்துக்கு ஒரு பறவையே காரணம் என சமூக ஊடகங்களில் வரும் காணொளி போலியானது என தெரியவந்துள்ளது. இரண்டு தினங்களாக தீயை கக்கும் ஒரு பறவை காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அமெரிக்கா…

யாழில் மினி சூறாவளி 222 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின்…

பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் ஏற்கனவே 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் குறித்து கணித்து பலருக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இந்நிலையில், புதிதாக ஒரு தீர்க்கதரிசி மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு குறித்து எச்சரித்துள்ள…

வரிக்குதிரைகளை தாக்கிய முதலைகள்!கண்கலங்க வைத்த காட்சி

முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பொழுது…

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து:…

உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தேவையில்லாமல் பிற நாடுகளில் அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார். இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப்…

தைவானில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: மனித உரிமை குழுக்கள் கண்டனம்

தைவான் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சான்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுவாங் லின் காய் (32) என்பவர், 2013-ம் ஆண்டு தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில்…

கண்டியில் ஆற்றில் பாய்ந்த கார்… ஆண் – பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கண்டி - பன்னில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றையதினம் (19-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே…

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் காலமானார்!

மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களாக சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20-01-2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை நடைபெறவிருந்த…

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலன எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்று கூட்டிச் சென்றமை தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக பிரிவிற்கு…

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20-01-2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை நடைபெறவிருந்த…

Bank Account -ல் தவறுதலாக டெபாசிட் ஆன ரூ.16 லட்சத்தை திருப்பித் தர மறுத்த விவசாயி

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 16 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ரூ.16 லட்சம் வரவு ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறான அடையாளத்தால் ரூ.16 லட்சம் வரவு…

கோல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை; சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை (ஜனவரி 18) தீா்ப்பளித்துள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரம் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி…

இரண்டு தனியார் பஸ்கள் மோதியதில் , 35 பேர் மருத்துவமனையில்

கந்தர பொலிஸ் பிரிவின் தலல்ல பகுதியில் இன்று காலை திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்கள் உடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக தலல்ல…

கொழும்பில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸை - சிறிபால மாவத்தையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது…

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தெல்லிப்பழையில் நேற்றைய…

ஸ்பெயினில் ஸ்கை லிஃப்ட் விபத்து: 80 பேரை மீட்கும் பணி தீவிரம்

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள ஸ்கை லிஃப்ட் விபத்தில் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஸ்கை லிஃப்ட் விபத்து ஸ்பெயினின் பிரான்ஸ் எல்லையை ஒட்டியுள்ள பைரனீஸ்(Pyrenees) மலைத்தொடரில் அமைந்துள்ள அஸ்டூன் ரிசார்ட்டில்(Astún resort) உள்ள ஸ்கை…

டெல் அவிவ் நகரில் நடந்த வன்முறை: சந்தேக நபரை சுட்டு தடுத்து நிறுத்திய வழிபோக்கர்

டெல் அவிவ் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவ் தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் பயங்கர வன்முறை சம்பவம்…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது தாக்குதல் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ம் திகதி நடைபெற இருக்கிறது. அங்கு, ஆம் ஆத்மி, பாஜக,…

ஜேர்மனியில் கோமாரி நோயின் பாதிப்புகள் இல்லை – விவசாய அமைச்சர் உறுதி

ஜேர்மனியில் சமீபத்தில் எருமை மாட்டின் மீது கண்டறியப்பட்ட கோமாரி நோயால், மேற்கொண்டு பாதிப்புகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கோமாரி நோயின் (Foot-and-Mouth Disease) புதிய…

இளைஞன் மீது தாக்குதல் – யாழ் . பிரபல வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

இளைஞன் ஒருவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , யாழ் . நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கைக்கலப்பு…

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெனிசுலாவையொட்டிய எல்லைப் பிரதேசத்தில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர…

யாழில். 41 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த இருவர் 41 கிலோ மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…

யாழில். 20 இலட்ச ரூபாய் ஆம்பரையுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் ஆம்பரையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவர் 465…

குருநகரில் மினி சூறாவளி

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை வீசிய மினி புயல் காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ,யாழ் மாவட்ட அனர்த்த…

வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06…

யாழ்ப்பாணத்தில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி நகைக்கடையொன்றின் உரிமையாளரிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினரை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர்…

இண்டியா கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்

இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜய்க்கு அழைப்பு முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்தநாளை…

மன்னாரில் உள்ள சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மக்களே அவதானம்

மன்னார், மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையில் இருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்…

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) அவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில்1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி பிறந்தவர்.…

ஈரான் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை!

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று நுழைந்த மர்மநபர் நீதிபதிகள் அலி ரசினி (71),…

சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று (18.01.2025) இரவு முதல் பெய்த மழை காரணமாக…

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர்…

அண்ணன் தம்பி இருவரும் ஓட ஓட வெட்டி கொலை – இரவில் நடந்த பயங்கரம்

சென்னையில் அண்ணன் தம்பி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு ரெட்டைமலை சீனிவாசன்(27), ஸ்டாலின்(24) என இரு மகன்கள் உண்டு. ரவுடிகளான இருவர் மீதும்…