பாடசாலை மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல் – காசாவில் 20 பேர் பலி
காசாவில் (Gaza) பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட…
மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 08ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள்…
யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது
யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…
வவுனியாவில் இருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி
வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில்…
கனடாவில் வாழத்தகுதியான 10 நகரங்கள் எவை தெரியுமா..!
வீட்டு வசதி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூகம் மற்றும் சமூக சேவைகள் போன்ற முக்கிய அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு 2024-ஆம் ஆண்டில் கனடாவில்(canada) புதிதாக குடியேறுபவர்கள் வசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நகரங்களை அடையாளம் காணும் ஆய்வொன்று…
இனப்பெருக்கம், உணவிற்காக 8,106 மைல் நீந்திச் சென்ற திமிங்கலம்! வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்
பெருங்கடல்களை கடந்து 8,106 மைல் தொலைவுக்கு திமிங்கலம் ஒன்று பயணம் செய்து இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
8,106 மைல் பயணித்த திமிங்கலம்
கூனல் முதுகு திமிங்கலம்(Humpback Whale) ஒன்று தென் அமெரிக்காவில்…
Brexit-க்கு பிறகு மிகப்பாரிய வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ள பிரித்தானியா
Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா உலகின் மற்றொரு பாரிய வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின்…
என் கணவர் என்னை கொன்றுவிடுவார்! லண்டனை உலுக்கிய சம்பவத்தில் முன்பே எச்சரித்த இந்தியப்பெண்
லண்டனில் கொல்லப்பட்ட இளம்பெண் ஹர்ஷிதா பிரெல்லா, தனது கணவர் தன்னை கொன்றுவிடுவார் என முன்பே எச்சரித்ததாக அவரது தாய் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்ஷிதா பிரெல்லா
கடந்த நவம்பர் மாதம் கிழக்கு லண்டனில், இந்தியாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்…
பல நூறு பேர்களின் உயிரைப் பறித்த சம்பவம்… பிரான்சில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு தீவுக்கூட்டமான மயோட்டியில் சிடோ சூறாவளியால் பல நூறு பேர், ஒருவேளை ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆயிரம் மக்களை நாம் இழக்கலாம்
உள்ளூர் செய்தி…
கடனட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,942,989 ஆகும்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336…
கொழும்பில் வசிக்கும் நபரொருவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக ந்பருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
நீண்ட கால விசாரணையின்…
நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு: மின் வாரியம்
நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100…
அத்தியாவசிய பொருட்களுக்கு வருகிறது கட்டுப்பாட்டு விலை
பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) இன்று (16) தெரிவித்தார்.
இந்த நாட்டில் நுகர்வோர் பாரியளவில்…
ரூ 2,100 கோடி தொகையுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரியாவின் அசாத்: வெளிவரும் புதிய தகவல்
இராணுவ உதவிகளுக்காக ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில், சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த அசாத் சுமார் 2100 கோடி தொகையை ரஷ்யாவுக்கு கடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் சொகுசு மாளிகைகள்
கடந்த 2018 மற்றும் 2019 காலகட்டத்தில்…
ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல்… மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் கனேடிய…
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் கனடாவுக்கு வரி விதிப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
முடிவை எடுப்பதில்லை
கனடாவின் நியூ…
அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் முதல்…
சொந்த பெயர்களே நினைவில் இல்லை… அசாத் சித்திரவதைக்கு சிக்கிய மக்களின் பரிதாப நிலை
சிரியாவில் அசாத் ஆட்சியில் சிறை தண்டனை அனுபவித்த பலருக்கு சொந்த பெயர்களே நினைவில் இல்லை. மக்களை சித்திரவதைக்கு உட்படுத்திய அதிகாரிகளை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
குளோரின் வாயு தாக்குதலில்
அசாத் குடும்பத்தினரின் 53 ஆண்டு கால…
கைது நெருக்கடியில் ஜனாதிபதி… விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுப்பு
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஞாயிற்றுக்கிழமை சட்டத்தரணிகளின் அழைப்பாணைகளுக்கு இணங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யூனின் நடவடிக்கை
ஜனாதிபதி யூன் முன்னெடுத்த குறுகிய கால இராணுவச் சட்ட ஆணை தொடர்பில் விசாரிக்கும் சட்டத்தரணிகள்…
அநுரவுடனான சந்திப்பின் பின்னர் இலங்கைக்கு மோடி வழங்கிய செய்தி
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி…
போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்
ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம்…
தமிழர் பகுதியில் 20 வயது யுவதி ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு
புத்தளம் , நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து புத்தளம்…
அம்பாறையில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தில் 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று(16) நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.முதலில்…
யாழ் . போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்தமை – வைத்தியர் அருச்சுனா மற்றும்…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ் . நீதவான்…
யாழில் வீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து – தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியை சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76)…
யாழில் காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதி
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வீதி…
அநாமதேய அழைப்பு – மானிப்பாய் வாசியின் வங்கி கணக்கில் இருந்து மயமான பணம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார்…
ஜேர்மனி உட்பட 3 ஐரோப்பிய நாடுகளில் போலியோவைரஸ் கண்டுபிடிப்பு
ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கழிவுநீரில் போலியோவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது அந்த நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லவில்லை, ஆனால் இது ஒரு எச்சரிக்கையாக…
இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை
இந்தியாவுடனான(india) உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து சீன(china) சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு(maldives) அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதியாக முகமது முய்சு (முகமது முய்சு)கடந்த ஆண்டு பதவியேற்றபின்…
சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின்…
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் பொறியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
AI பொறியாளர்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த AI பொறியாளர் அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் தூக்கிட்டு உயிரை…
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்
ரஷ்யாவின் (russia)இரண்டு எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் விபத்துக்குள்ளாகி பிளவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிளவடைந்துள்ள கப்பல்களில் இருந்து கசிந்த எண்யெண் கடலில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் புயலுக்கு…
பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய சபாநாயகர்.. நாளை வெளியாகும் தீர்மானம்
புதிய சபாநாயகராக, தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்னவை(Jagath Wickramaratne) நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த…
உலக செஸ் சாம்பியனான குகேஷை வாழ்த்திய எலான் மஸ்க்
உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரரான குகேஷிற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க்(Elon Musk) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குகேஷின் எக்ஸ் தள பக்கத்தில் இட்ட…
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பான வரவேற்பு
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.…
நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே…