திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்: 126 போ் உயிரிழப்பு
சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸேவில் செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 126 போ் உயிரிழந்தனா்; 188 போ் காயமடைந்தனா்.
ரிக்டா் அளவுகோளில் 6.8 அலகுகளாகப் பதிவான இந்த…
சாதாரண தர பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை
கல்வி பொதுத் தராதார சாதாரண பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி…
$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு…
டோக்கியோ மீன் சந்தையில் $1.3 மில்லியன் தொகைக்கு பிரம்மாண்ட ராட்சத புளூஃபின் டுனா மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்
ஆண்டுதோறும் டோக்கியோவின் டோயோசு(Toyosu) மீன் சந்தையில் நடைபெறும் புத்தாண்டு…
உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்… ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்…
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளின் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் கவலை தெரிவித்துள்ளார்.
உடனடியாக ராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு…
48 நாடுகளுக்கு புதிய பயண விதிமுறையை அமுல்படுத்திய பிரித்தானிய அரசு
பிரித்தானியா செல்ல விரும்பும் 48 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு புதிய விதிமுறையை பிரித்தானிய அரசு அமுல்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பிரித்தானியாவிற்கு (UK) செல்ல விரும்பும் 48 நாடுகளின் பயணிகளுக்கு, பயணத்திற்கு முன்…
பயணிகளை தவிக்கவிட்ட பேருந்தின் உரிமம் ரத்து
மொரட்டுவை பிரதேசத்தில் பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்ற பேரூந்தின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகன பரிசோதனையின்…
பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்
பிரித்தானியா, ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்து…
நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று(ஜன. 6) பரிசோதனையில்…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் உறுதி
ஒரு வருடத்தின் வாகன இறக்குமதிகளின் மொத்த பெறுமதி 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அது நாட்டின் டொலர் கையிருப்பையோ கடன் மீள செலுத்துவதையோ பாதிக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி…
அரிசி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! விவசாய அமைச்சு வழங்கிய உறுதி
அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
அதன்படி, நெல்லுக்கான உத்தேச…
துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த சுற்றுலா பயணிகள்: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி
துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது
துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் புர்கா அணிந்த ஒரு பெண்ணை படம்பிடித்து கேலி செய்ததற்காக மேற்கத்திய நாடுகளை…
இளைஞன் மீது தாக்குதல் – மேலும் மூவர் கைது
யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் மூவர் இன்றையதினம் செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ் நகரில் நடமாடுவதாக யாழ்…
ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க திட்டம்: பல நாடுகள் பாதிக்கப்படலாம்
உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
டேங்கர்களைக் குறிவைத்து
ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை முடக்குவதுடன், ரஷ்ய கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்…
கிளிநொச்சியில் வீடெரிப்பு; யாழில் பதுங்கியிருந்தவர் கைது!
கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (07) யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 2022.08.30 அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து, தீயிட்டு…
விமானங்கள் தாமதம்… பாடசாலைகள் மூடல்: கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்…
பிரித்தானியா முழுவதும் பனிப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கடும் குளிர் எச்சரிக்கையை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண நெருக்கடியையும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
பெரும் இடையூறு
வாரயிறுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக…
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு
அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெற்றோரை இழந்த மாணர்கள்,
மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் மாணர்கள்,…
இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கான திகதிகள் இன்னும் இரண்டு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.…
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி: பதவியேற்பு விழாவில்…
அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்க சில நாட்களே உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD Vance மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது தடைபடுமா என்ற கேள்வி…
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா உரையாற்றுவதில் சிக்கல்
நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை இருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.01.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து…
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம் மீளாய்வு – ஹரினி…
“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும்…
காத்தான்குடியில் 97 பேர் அதிரடியாக கைது
மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்…
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC)…
அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள்…
ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச்…
ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார்.
அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி…
கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது
கேரளா கஞ்சாவுடன் வீதியில் பயணம் செய்த 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகுதி கேரளா…
யாழில் பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம்
கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த, திகதி காலாவதியான…
வரலாறு காணாதப் பனிப்பொழிவில் சிக்கிய நாடு… 1500 விமானங்கள் ரத்து: அவசர நிலை பிரகடனம்
மிகப்பெரிய பனிப் புயல் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், அமெரிக்காவில் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குளிர்கால வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 மாகாணங்களில்
அமெரிக்காவில் கடந்த…
12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்
காங்கோவில் தங்க கட்டிகள் மற்றும் பணத்துடன் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கக் கட்டிகளுடன் பிடிபட்ட சீனர்கள்
கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் 12 தங்க கட்டிகள் மற்றும் 800,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 650,000 பிரிட்டிஷ்…
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி… விவரம் செய்திக்குள்
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோசி, இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொள்கிறார்.
2007ஆம் ஆண்டு சார்க்கோசி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியா நாட்டின்…
கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ!
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய ஊடகமொன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் கனடாவின் லிப்ரல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
ஏற்கனவே கட்சிக்குள் பிரதமரை…
விவசாயிகளுக்குகு மகிழ்ச்சி தகவல் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்
தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து. அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என்று விவசாயம் மற்றும்…
ஆசிரியர் வெற்றிடம் – கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு (Ministry of Education) சுட்டிக்காட்டியுள்ளது.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக…
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி…
கிளிநொச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற கஞ்சா!
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு நேற்று (06) மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா…
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா்.
எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்):
ஆளுநா் உரையுடன் தொடங்கும் பேரவை…