முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைச் செயலமர்வு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரமால் தலைமையில் நேற்றைய தினம் (06.01.2025) யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார கட்டணம்…
ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதி; அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது
ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதியின் மரணம் கொலையா ?…
பிணைக் கைதிகள் விடுவிப்பு பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்: காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள்…
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பிணைக் கைதிகள் விடுதலை பட்டியலை ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேலுடனான சாத்தியமான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் உயரதிகாரிகள்…
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சி…
கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகல்
கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டுக்கு “அடுத்த தேர்தலில் உண்மையான தேர்வு” வழங்க தேவை எனக் கூறி, தமது பதவியை ராஜினாமா செய்வதாக…
வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை
வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை…
ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்ய கொழும்பு…
நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்
படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்ட வீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்ற பாடலடி…
2025 கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும்? இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு
பிரித்தானிய இளவரசி டயானாவின் தனிப்பட்ட ஜோதிடர் ஒருவர் இந்த 2025-ஆம் ஆண்டு இளவரசி கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இளவரசி டயானாவின் ஜோதிடர் டெபி பிராங்க் (Debbie Frank), 2025-ஆம் ஆண்டில்…
ரொறன்ரோவிலிருந்து வெளியேறும் குடியேறிகள்
கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள்…
Open AIயை குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்! சிசிடிவி கமெராக்கள்,…
அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுசிர் பாலாஜி
இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில்…
நுவரெலியா மாவட்ட கல்விச் சமூகத்தினர் யாருக்கு வாக்களித்தனர்?
நாகநாதர்
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலய தமிழ் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களித்திருப்பர் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்லலாம்.
அவர்கள் நிச்சயமாக…
ஆபத்தான வினவிலங்குகள் உள்ள வனப்பகுதி… 5 நாட்களாக உயிர் பிழைத்த 8 வயது சிறுவன்!
சிங்கங்கள், யானைகள் என ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்கா வனப்பகுதியில் 8 வயதான சிறுவன் தனியாக சிக்கி 5 நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டினோடெண்டா பூண்டு [Tinotenda என்று அந்த 8 வயது…
யாழ்ப்பாணத்திற்கு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை!
யாழ்ப்பாணத்திற்கு,தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு…
ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது – விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஏன் மனமில்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் வெளிநடப்பு
2025 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப்பேரவை இன்று (06.01.2025) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால்…
நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க-…
பொதுவாக சிலருக்கு காலநிலை மாற்றத்தினால் சளி, இருமல் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.
வெல்லம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என பலரும் கூறி கேட்டிருப்போம்.…
ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பெருமளவு பாதிப்பு
தீவிர குளிர்கால வானிலை ஜேர்மனியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டது.
ம்யூனிக் விமான நிலையமும் பனியை அகற்றும் பணிகள் காரணமாக ஒரு…
‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு
யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை (06.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப்…
2025-ல் புதிய ட்ரோன் விதிகளை அறிவித்த டிரான்ஸ்போர்ட் கனடா
கனடாவில் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ட்ரோன் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ட்ரோன் தொழில்துறை 2025-ஆம் ஆண்டு புதிய விதிகளால் புதிய பரிமாணங்களை அடையவுள்ளது.
டிரான்ஸ்போர்ட் கனடா அறிமுகப்படுத்த உள்ள புதிய விதிகள், ட்ரோன்…
கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை
கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டது
கடந்த 2022ல் நடந்த…
புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லாமல் மக்கள் அவதி
யாழ் புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக. அரச வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ காணப்படவில்லையென்றும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிப்படைவதாகவும் சுமார் 13 கிலோமீற்றர் தூரம் பயணித்து வேலணை…
புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி அனுரகுமார!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச,…
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே…
கடும் பின்னடைவு… ரஷ்ய, வடகொரிய துருப்புகள் தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளிப்படை
ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் பெரும் இழப்புகளை சந்தித்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
11,000 வட கொரிய துருப்புக்கள்
உக்ரேனிய மற்றும் மேற்கத்திய நாடுகளின்…
5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது
தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு இன்று (5) அதிகாலை அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது…
சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
வீடு ஒன்றில் இருந்து சூட்சுமமான முறையில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச்சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அறபுக் கல்லூரி…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் தொடர்பில் விசாரணை
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப் படையினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(5)மாலை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம்…
பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகளுடன் புலம்பெயர் மக்கள்: NCA அதிகாரிகளுக்கு…
சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை வாங்கிவிட்டு பயணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டு உறுதி
குறித்த மோசடிகளால் அவர்கள் பொலிஸ் நடவடிக்கைகளில் இருந்து…
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக்…
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்…
கைத்தொலைபேசி online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் மரணம்-சவளக்கடை பொலிஸார் விசாரணை…
கைத்தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட்…
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும்…
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று(6) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது
வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு…
ஹமாஸ் வெளியிட்ட இளம் பணயக்கைதி ஒருவரின் காணொளி… பெற்றோர் கூறிய அந்த விடயம்
ஹமாஸ் படைகளின் ஆயுதப்பிரிவான al-Qassam சனிக்கிழமை அன்று காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது.
உங்கள் சொந்த குழந்தை
குறித்த மூன்றரை நிமிட காணொளியானது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை…
இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று!
இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு…