;
Athirady Tamil News

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். அத்துடன் அனைவரும் பார்க்கும்…

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! பொதுமக்களுக்கு அதிகரிக்கும் சுமை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மரக்கறிகளின் விலை ஏற்றம் ஏப்ரல் வரை…

கொழும்பில் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு ஆப்பு!

கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இதனை இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம்…

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை துறைமுக நகருக்கு அருகே மடக்கி பிடித்த பிறகு, மனித…

விமானத்தின் கழிப்பறையில் பயணிக்கு நேர்ந்த அசம்பாவிதம்: மன்னிப்பு கோரிய நிறுவனம்!

மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி…

பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல் : சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்: திறைசேரியால் விடுவிக்கப்பட்ட பணம்

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்க…

கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்; பூசகருக்கு கட்டூழிய சிறை

கிளிநொச்சி - பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்…

பறக்க வேண்டாம்…… யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.…

உகாண்டாவிற்கு பறந்தார் ரணில்

அணிசேரா நாடுகளின் (NAM), G77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க உகாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதிபர் ரணில் தற்போது உகண்டாவின் கம்பாலாவிற்கு வருகை தந்துள்ளதாக…