;
Athirady Tamil News

சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை: அதானி – ஹிண்டன்பர்க்…

புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இவ்வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணையை…

யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில் ..

யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது…

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

யாழில். கொவிட் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது சிறந்தது

யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே…

யாழில் தீவிரமடைந்துள்ள டெங்கு – 23 பேருக்கு எதிராக வழக்கு 189 பேருக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , 189 பேருக்கு எச்சரிக்கை படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் (photoes)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள்…

ஆப்கானில் அரைமணிநேரத்தில் இருவேறு நிலநடுக்கங்கள் : மக்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad)…

உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை… சர்தார் படேலை விட அதிகம்… எத்தனை…

ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உலகின் அதி உயர சிலை உருவாக்கம் என்ற சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி, ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது. ராமர் ஜென்மபூமியில் எந்த…

சிறைச்சாலைகளில் தொடரும் உயிரிழப்புக்கள் : மேலுமொரு கைதியும் பலி

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம்…

லிந்துலையில் தீ விபத்து : 3 வீடுகள் முற்றாக தீக்கிரை

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்…