;
Athirady Tamil News

2024 உலகளாவிய தேர்தல் ஆண்டு : உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள்

2024ஆம் ஆண்டு உலகளாவிய தேர்தல் ஆண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் நடைபெறும் நாடுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக…

பிரியாணி கடை போட்ட ஐஐடி பட்டதாரி – மாதம் ரூ.3 கோடி வருமானமாம்!

ஐஐடி பட்டதாரி ஒருவரின் பிரியாணி கடை வைரலாகி வருகிறது. ஐஐடி பட்டதாரி ஆக்ராவைச் சேர்ந்தவர் விஷால் ஜிண்டால். புவனேஷ்வர் ஐஐடியில் படித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல லாபத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், லோக்கல் உணவை ஒரு…

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது சிறுமிகளான மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் விற்றுவருவது தொடர்பான செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40…

ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு.., ஹொட்டல்…

ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஹொட்டல் நிர்வாகம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளது. டோக்கன் வழங்கிய ஹொட்டல் இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஹொட்டல் செயல்பட்டு…

பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைத்த ரிஷி சுனக்கின்…

பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம், பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உள்விவகார செயலர் Cleverly தெரிவித்துள்ளார். கடும் விவாதத்தை ஏற்படுத்திய கடும் விவாதத்தை ஏற்படுத்திய பிரதமர்…

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே – பிட்டுகல பிரதேசத்தில் வீடொன்றில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மத ரீதியான போதனைகளை நடத்தும் அந்த…

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக…

அசாமில் பேருந்து விபத்து: 14 பேர் பலி 30 பேர் படுகாயம்(படங்கள்)

அசாம் மாநிலத்தில் அத்கேலியா கோலாகாட் பாலிஜான் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து , இன்று(3) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிலக்கரி…

வீடொன்றில் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிவுல, ஹுங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நேற்று (02) இரவு வீடொன்றில் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த…

யாழில் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸாரின் செயற்பாட்டில் திருப்தி இல்லை: அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை…