;
Athirady Tamil News

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இறக்குமதி…

நாட்டை ஆபத்தில் இருந்து மீட்க தயார் நிலையில் ரணில்

இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை…

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா வைத்தியசாலைக்கு…

புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பமாகும் நாகை- யாழ் கப்பல்சேவை

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால…

பிரித்தானியாவில் 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட மக்கள்

பிரித்தானியாவில் தற்போது ஆபத்தான தொற்று நோய் பரவி வருவதை அடுத்து 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பரவக்கூடும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய கிருமி, ஆனால் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால்…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை…

திருடனுடன் , திருட்டு நகையை அடகு வைத்த காவலர்கள்

திருடன் திருடிய நகைகளை வேலூர் மத்திய சிறைக் காவலர்கள் இருவர் அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மூவரும் கைதானார்கள். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 73. இவர் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது…

H-1B Visa… எலோன் மஸ்கால் இரண்டுபட்ட டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்காவில் H-1B visa பயன்பாடு தொடர்பில் கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில், எலோன் மஸ்கின் முடிவுக்கு டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். போராடுவேன் என மஸ்க் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலரால் எதிர்க்கப்பட்ட…

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு…

பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை 210 நாட்கள் என்ற தேவை 181…

மட்டக்களப்பில் சிக்கிய 16 அடி நீள முதலை

மட்டக்களப்பு, புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று நேற்று(29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை கரைக்கு வந்த போதே, பொதுமக்கள்…

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதி செய்ய ஜேர்மன் அரசு ஒப்புதல்

கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடைகளுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதிக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் 2024-ஆம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலுக்கு புதிதாக 30 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுத…

2025 இல் ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர்,…

ம.பி.: 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குணா மாவட்டத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம்…

ஒரேநேரத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பிரதேசம்

புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் (29) ஞாயிற்றுக்கிழமை, கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் ஒன்றிற்கு…

யாழில். விடுமுறை தினங்களில் அனுமதியின்றி தறிக்கப்படும் பனை மரங்கள்

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதாகவும், அவ்வாறு மரங்கள் தறிக்கப்படும் போது 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பனை அபிவிருத்திச்…

தேங்காய் எண்ணெய் விநியோகம் குறித்து வெளியான தகவல்

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட இதனை…

தென்கொரிய விமான விபத்து தொடர்பில் நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

பறவை ஒன்றுடன் மோதியதால் தென்கொரிய விமானத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய குறுந்தகவலில்,…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் காலமானார்

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர்(jimmy-carter) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 100.ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை(29) பிற்பகல் அவர் காலமானதாக கார்டர் மையம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள்…

75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 29 ஆம் திகதி வரை 75,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இலங்கை சுங்கம் அனுமதித்துள்ளது. இதில் 32,000 மெற்றிக் தொன் சம்பா…

பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகள் இலங்கை கல்விப் பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்வி கல்லூரிகளும் புதிதாக உருவாக்கப்படவுள்ள இலங்கை கல்வி பல்கலைக்கழகத்தின் (Sri Lanka…

38 பேர்களை பலிகொண்ட விமான விபத்து… மன்னிப்பு கேட்ட விளாடிமிர் புடின்

கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான சோக சம்பவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டுள்ளார். தொலைபேசியில் பேசியதாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்…

கொழும்பில் அவுஸ்திரேலிய பிரஜை மரணத்தில் எழுந்துள்ள சர்ச்சை ; நீதி கோரும் குடும்பத்தினர்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படும் 51 வயதான அவுஸ்திரேலிய பிரஜையின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இது தற்கொலையல்ல என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.…

புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ!

இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 25 ஆவது இராணுவத் தளபதி ஆவார். இராணுவத் தளபதி விக்கும் லியனகே மேலும் சேவை நீடிப்பு இன்றி…

179 பேர் பலியானது உறுதி! இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு..மூன்று தசாப்தங்களில் மோசமான விமான…

தென்கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. முதலில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை…

பிரித்தானியாவில் காலணிகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இளம் ஊழியர்: £30,000 இழப்பீடு வழங்க…

வேலைக்கு செல்லும் போது விளையாட்டு காலணிகள்(Sports Shoes) அணிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு £30,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 2022 ஆம் ஆண்டில் எலிசபெத் பெனாசி(Elizabeth Benassi) என்ற இளம்பெண்…

அமெரிக்காவின் THAAD ஏவுகணை தடுப்பை பயன்படுத்திய இஸ்ரேல்: ஹவுதி தாக்குதல் முறியடிப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பு மூலம் இந்த தடுப்பு நடவடிக்கை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.…

இஸ்ரேலிய பிரதமருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறுவை சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 75 வயதான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து…

கல்விக் கட்டணம் தொடர்பான புதிய அரசின் முடிவு

பாடசாலை ஆசிரியர்கள் தமது வகுப்புக்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு பணம் செலுத்தி டியுசன் வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மேல் மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியமை , கல்வி அமைச்சரும் ,பிரதமருமான ஹரிணி அமரசூரியவின்…

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போலீஸ் உளவாளிகள்

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களால் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைக்க பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும்…

600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல்: வியட்நாமில் 27 பேருக்கு மரணத் தண்டனை…

பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 27 பேருக்கு வியட்நாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 27 பேருக்கு மரண தண்டனை ஹெராயின், கெட்டமைன் மற்றும் மெத்தம்ஃபெட்டமைன் உள்ளிட்ட 600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கடத்தியதற்காக 27…

மாணவர்களுக்கான கொடுப்பனவு, ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத்…

யாழில் வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் அதிரடி கைது! வெளியான பரபரப்பு பின்னணி

யாழில் வங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு, தான் கடமையாற்றிய வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று…

பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதல்: பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான பக்திகா மாகாணத்தில் உள்ள பயிற்சி முகாமை அழித்து, கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதை…