தென்மராட்சியில் தொடரும் மணல் அகழ்வு – நேரில் சென்று பார்த்த எம் . பி
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும்…
வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களிலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிகாட்டியுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில்…
லண்டன் திரும்ப வேண்டும்… விவாகரத்து கோரும் தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி
ரஷ்யாவில் தற்போது தஞ்சமடைந்துள்ள சிரிய ஜனாதிபதி அசாதின் காதல் மனைவி அஸ்மா விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற
மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பவும் அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோ…
பிஞ்சு குழந்தை முன் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட மீகொட கொலை சம்பவம் தொடர்பான மேலும் 03 பேர்…
மீகொட, நாகஹவத்தை பிரதேசத்தில் கடந்த 14ம் தேதி ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் ஹோமாகம மற்றும் மீகொட பொலிஸ் நிலைய பகுதிகளில் நேற்று (22)…
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!
திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
நஜிமுல் ஹக் மற்றும் பாத்திமா நஸ்ரினின் மகனான இவர் சிறந்த ஞாபக…
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கல் வீச்சு.., பொலிஸார் வழக்குப்பதிவு
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் வீடு
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.…
14 வயது சிறுவனின் கொலை.., TikTok செயலிக்கு தடை விதித்த முக்கிய நாடு
அல்பேனியாவில் உள்ள அரசாங்கம் டிசம்பர் 21 சனிக்கிழமையன்று TikTok செயலியை ஓராண்டுக்கு தடை செய்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள…
எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதியுடன் முடிவடைந்த அரிசி இறக்குமதி…
முன்னாள் ஜனாதிபதிகள் முப்படை பாதுகாப்பு நீக்கம்
பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீட்டிக்கப்படும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் ஆயுதப்படைப் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துப்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படை…
பாவனைக்கு தகுதியற்ற நிலையே ஹட்டன் பஸ் விபத்துக்கு காரணம்!
வாகனம் முழுவதும் வெள்ளை இரும்பு தடுப்புகள்... இருக்கைகள் தரம் சரியில்லை... சாரதியின் கதவு வயர் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது ...... தகுதியற்ற பஸ்சை இயக்கிய பஸ் உரிமையாளர் மீதும் வழக்கு....
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற போது…
கல்முனையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
அம்பாறை(Ampara) - கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது.…
90 வயதிலும் பளுதூக்கும் போட்டியில் அசத்தும் தைவான் பாட்டி
தைவான் பாட்டி செங் சென் சின்-மெய் (90) டைப்பேவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 35 கிலோ பாரத்தை தூக்கி அசத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டிலிருந்து பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பார்கின்சன் நோயால் பாதிக்கபட்ட அவர், தனது உடல்…
பிரித்தானிய நோயாளிகளின் மருத்துவத் தரவுகளால் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் சீனா
பிரித்தானியாவில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்க சீனா திட்டமிட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீன தொழில்நுட்பம்
பிரித்தானிய மருத்துவமனைகளில் சீன மருத்துவத் தொழில்நுட்பங்களின்…
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்: 35 வயது பெண்மணி கைது
பிரித்தானியாவின் எசெக்ஸில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 வயது சிறுவன் மரணம்
பிரித்தானியாவின் எசெக்ஸின்(Essex) தெற்கு ஒக்கெண்டன்(South Ockendon) பகுதியில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில்…
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால்
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , ஒருபோதும்…
நைஜீரியாவில் தனித்தனி கூட்ட நெரிசல் சம்பவம்: குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் மூன்று தனித்தனி கூட்ட நெரிசலில் 67 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் சில நாட்களுக்குள் நிகழ்ந்த தொடர்ச்சியான பயங்கரமான கூட்ட நெரிசல்களில் 67 பேர் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயரத்தை…
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் யாழ். மாவட்ட இராணுவக்…
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் இன்று திங்கட் கிழமை (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இருவரும்…
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்!
குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கச்சு மாவட்டத்தின் லக்பட்…
பிரேசிலில் பயங்கர பேருந்து விபத்து: 38 பயணிகள் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
பிரேசிலில் பேருந்து விபத்தில் 38 பேர் வரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
தென்கிழக்கு பிரேசிலில் பயங்கரமான பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மினாஸ்…
இத்தாலிக்கான தூதரை அறிவித்த ட்ரம்ப்: 50,000 பேருக்கு வேலை கொடுத்தவர்..யார் அவர்?
Houston Rockets உரிமையாளரை இத்தாலிக்கான அமெரிக்க தூதராக டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
இத்தாலிக்கான தூதர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் அமைச்சர்கள் மற்றும் தூதர்களை நியமித்து வருகிறார்.
அந்த…
மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த அகதிகள் 103 பேரும்…
சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா
சிறு படகு புலம்பெயர் மக்களின் பின்னால் இருந்து இயங்கும் குழுக்களை அடையாளம் காணும் வகையில் அதி நவீன ட்ரோன்களை களமிறக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
நிறுவனங்களின் உதவி
இதன்பொருட்டு பார்வைக்கு எட்டாத தொலைவு பறக்கும் போதும் உயர்தர…
அவசரகால நிலைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான பயிற்சி நிகழ்வு
அவசரகால நிலைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான பயிற்சி நிகழ்வு சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது.
அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களிடத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதில்,…
ரஷ்யாவின் 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்ய(russia) படைகளின் ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன்(ukraine) விமானப் படைமுறியடித்து உள்ளது.
ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை…
ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்
ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ்…
கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் கைது-சவளக்கடை பொலிஸ் பிரிவில் சம்பவம்
கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நீண்ட கால காலமாக நடாத்தி வந்த சந்தேக நபரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால்…
பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு (video/photoes)
கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அதிகாரிகள் சகிதம்…
புதிதாக பதவியேற்ற கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(23.12.2024) பி. ப. 04.00 மணிக்கு மரியாதை…
திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல! -சீமான்
திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் ‘சீமானுடன் ஆயிரம் போ் சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:…
வீட்டின் மீது மோதியது விமானம் : பயணித்த அனைவரும் பலி
வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பிரேசில் நாட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரேசில்(brazil) நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல்…
பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் , மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்…
கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்…
வடமராட்சி கிழக்கில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்றைய தினம் திங்கட்கிழமை காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு கரை…
நத்தாருக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்து பலர் பலி : 100க்கும் மேற்பட்டவர்கள்…
கொங்கோ நாட்டில் அதிகப்படியானவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
வடகிழக்கு கொங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) போண்டே எனும் இடம் வரையில் பயணம் செய்யும்…