;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் – பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும்…

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை…

வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைந்துள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு…

வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த சுங்கத் திணைக்களம்

கடந்த வருடத்தில் இலங்கை சுங்கத்துறை 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான…

எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு !

இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்…

லண்டனின் புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை உறுதி: கொண்டாட்டங்களை உறுதிப்படுத்திய மேயர்

லண்டனின் புகழ்பெற்ற புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை பிரித்தானியாவின் பல பகுதிகளில் வலுவான காற்று அச்சுறுத்தல் இருந்தாலும், லண்டனின் பிரபலமான…

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் “க்ளீன்…

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு…

உக்ரைனுக்கு அஞ்சி புத்தாண்டில் ரஷ்யாவை நிசப்தமாக்கிய புடின்

உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போர் நீடித்துவரும் நிலையில், ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு பயந்து புத்தாண்டு நள்ளிரவு வாணவேடிக்கைகளை இரத்து செய்துள்ளார் ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin). புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி…

“புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது. நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக்…

புத்தாண்டு தினத்தில் பிரித்தானியாவில் 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும்…

கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன்…

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்…

யாழில் திடீரென மயங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற…

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் செயற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். 2025ஆம் ஆண்டில் இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் 2025ஆம் ஆண்டில் இரு…

புதிய யுகத்தின் உதயத்துடன் புத்தாண்டை வரவேற்போம்: வாழ்த்தும் ஜனாதிபதி

2025ஆம் ஆண்டின் பிறப்பையொட்டி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumra Dissanayaka) தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக்…

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா !

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.…

ரஷ்யா-உக்ரைன் இடையே 300 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: நன்றி தெரித்த ஜெலென்ஸ்கி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து நீடிக்கும் போருக்கு மத்தியில் 300 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். பிணைக் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இரு தரப்பிலும் 150…

பிரித்தானியாவில் காணாமல் போன 92 வயது முதியவர்: உடல் உறுதிப்படுத்திய பொலிஸார்!

பிரித்தானியாவின் க்வினெட்(Gwynedd) பிராந்தியத்தில் காணாமல் போன 92 வயது முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன முதியவர் உடல் கண்டுபிடிப்பு ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29 அன்று கிரிசித்(Criccieth) பகுதியில் நடத்தப்பட்ட தேடலின்…

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்…

பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள்: புள்ளிவிவரங்கள் வழங்கிய அதிர்ச்சி…

பிரித்தானியாவில் மத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதை புதிய புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள் பிரித்தானியாவின் சில பொலிஸ் படைகளின் அறிக்கைகளில் கடந்த 18 மாதங்களில்…

சீனாவில் இரண்டு 13 வயது சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட நீண்ட கால சிறை தண்டனை: முழு பின்னணி

சீனாவில் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்பு தோழரை கொன்ற சிறுவர்கள் வடக்கு சீனாவில் உள்ள நீதிமன்றம், தங்கள் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு கடுமையான…

மற்றுமொரு அரச இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் (Department of Government Printing) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT)…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான தகவல்

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கூட்டமைப்பின்…

போரில் உயிரிழந்த வடகொரிய ராணுவ வீரரின் டைரியை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் உயிரிழந்த வடகொரிய ராணுவ வீரரின் டைரியை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் சிறப்பு செயல்பாட்டு படையினர், வடகொரிய வீரர் கியோங் ஹோங் ஜோங் (Gyeong Hong Jong) என்பவரின் டைரியை கண்டுபிடித்துள்ளனர். இந்த டைரியில்,…

பெண்களை வேலைக்கு அமர்த்தினால் NGO-க்கள் மூடப்படும்: தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மூட தலிபான் உத்தரவிட்டுள்ளது. NGO-களை மூட உத்தரவு ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தேசிய மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ( NGO-க்கள்) பெண்களை வேலைக்கு…

எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்…

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திஸாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்…

தென் கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி?

தாய்லாந்து விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தது எப்படி என்பது பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்வோம். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜிஜு நிறுவனத்திற்கு சொந்தமான…

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் முண்டியடித்து புத்தாண்டு கொள்வனவு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் இன்று (31) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கடந்த சனிக்கிழமை (28) இரவு களுவாஞ்சிக்குடி விசேட…

முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம…

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

போபால்/இந்தூா்: கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னா், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 1984-ஆம் ஆண்டு டிச.2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட…

பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி

பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பேருந்து, அட்டோக் மாவட்டத்தில் உள்ள…

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்ம படகு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு ப்டகே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகு கடலில் மிதந்து…