;
Athirady Tamil News

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…

எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு

எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு…

தலைவருடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ரகசிய பேச்சுவார்த்தை

சர்ச்சைக்குரிய வரிசோதனை வளர்ந்து வரும் பின்னடைவுக்கு இடையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்சங்க தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் பிரித்தானியாவில் கிராமப்புற சமூகங்களில்…

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு (DSD) விடுக்கப்பட்ட ‘நிலை 3 (சிவப்பு)’ மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. அதன்படி, அடுத்த 24…

விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் – சீமான்…

தன்னிடம் ரூ.2000 கோடி வரை பேரம் பேசியதாக சீமான் கூறி அரசியல் அரங்கில் புயலை கிளப்பி உள்ளார். சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அதில் தொண்டர்கள் மத்தியில், மேடையில் பேசிய சீமான், இன்றைக்கு…

அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும்…

இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்

இஸ்ரேலுக்கும் (Israel) லெபனானின் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) போராளிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நேற்றைய தினம் (27.11.2024) முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட இந்த போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்…

மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்… பிரபலம் ஒருவரின்…

ரஷ்ய ஜனாதிபதி புடினால் மூன்றாம் உலகப் போர் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அழிந்து போவார்கள் என்று பிரபலமான ஆயர் ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். கடும் எச்சரிக்கை சிட்னியைச்…

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு…

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

மாவீரர் தின நிகழ்வு யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய  தினம் மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி…

புதிதாக 9 நாடுகளுக்கு Visa-Free Entry அறிவித்துள்ள ஆசிய நாடு

சீனா, தனது Visa-Free Entry திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, 9 புதிய நாடுகளை சேர்த்துள்ளது. நவம்பர் 30 முதல், 38 தகுதியான நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி, இதற்கான கால அவகாசம் 15…

பணிக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே பணிநீக்கம்! வேதனையை பகிர்ந்த இளைஞர்

அமெரிக்காவில் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். 99 ஊழியர்கள் பணிநீக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒன்லைன் கூட்டம்…

5.6 மில்லியன் Followers கொண்ட வேட்பாளருக்கு மூன்று இலக்கத்தில் வாக்குகள்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல இன்ஃப்ளூயன்சருக்கு மூன்று இலக்கத்தில் வாக்குகள் வந்ததால் படுதோல்வி அடைந்தார். தேர்தலில் படுதோல்வி பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்திப்பது நடந்து கொண்டு தான் வருகிறது. அந்த…

லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்தம்… இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா படைகளுடன் பேஜர் தாக்குதல்களாலும், அதன் தலைவர்கள் பலரை படுகொலை செய்த பிறகு ஹிஸ்புல்லா…

Google மீது 7 பில்லியன் பவுண்டு சட்ட வழக்கு., முக்கிய முடிவேடுத்துள்ள பிரித்தானியா

பிரித்தானியாவின் Competition Appeal Tribunal நீதிமன்றம் Google மீது £7 பில்லியன் சட்ட வழக்கை தொடர அனுமதி அளித்து, டிஜிட்டல் விளம்பரத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த வழக்கை நுகர்வோர் உரிமை போராட்டத்தலைவி…

நீர்கொழும்பின் பல பகுதிகளிலும் வெள்ளம்; மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்

பலத்த மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நகரின் பெரியமுல்லை பிரதேசத்தின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் தெபா எல பெருக்கெடுத்ததன் காரணமாக அங்குள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…

புயல் சின்னம் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை செல்லும் வழிகள் மூடல்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி கடற்கரைக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன. புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம்…

உயர் தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையை மீள நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற…

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நினைவேந்தல்

கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் புதன்கிழமை (27) நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…

காஸாவின் மக்கள்தொகையை பாதியாக குறைக்க வேண்டும்… இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சை கருத்து

காஸாவில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றி இஸ்ரேலியர்கள் குடியேற வேண்டும் என அந்த நாட்டின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு அரிய வாய்ப்பு காஸா பகுதியை மொத்தமாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும், அந்த வார்த்தைக்கு நாம்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி பணிப்புரை

தொழில்நுட்ப தரவுகளை மாத்திரம் நம்பியிருக்காமல், இடத்திலேயே தகவல்களை சேகரித்து, அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பு அமைப்பை அனுப்பும் ஜேர்மனி

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக IRIS-T ரக வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை ஜேர்மனி அனுப்புகிறது. ஜேர்மனி, உக்ரைனுக்கு இரண்டு medium-range SLM மற்றும் short-range SLS ஆகிய IRIS-T வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இவ்வாண்டின்…

குளிர்காலத்தில் கட்டாயம் வேர்க்கடலை சாப்பிடுங்க… ஏன்னு தெரியுமா?

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது. அனைத்து தரப்பினரும் வாங்கி…

வன்முறையில் பாதுகாப்பு வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு! கண்டதும் சுட உத்தரவு..பாகிஸ்தானில்…

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 6 பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து சிறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு,…

கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைத்த 24 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் 24 வயது இளைஞர் ஒருவர், கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பண்டிகை அலங்கார விளக்குகள் சான் டியாகோவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் Antonio Pascual Mateo. இவர்…

மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க புதுக்குடியிருப்பில் கடையடைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்று புதன்கிழமை (27) மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும்…

வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்

தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடனும் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும்…

எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மியில் இருந்து பாஜவில் இணைந்த கைலாஷ் கெலாட், முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று(நவ. 27) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கா் தொகுதியின்…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட…

அதானியைப் பாதுகாக்கிறதா மத்திய அரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்ன…

சீரற்ற காலநிலை; களத்தில் விமான படை

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக புதன்கிழமை (27)…

வவுனியாவில் பாம்பு கடித்து இளைஞன் மரணம்

வவுனியா (Vavuniya) வடக்கு- நெடுங்கேணி பகுதியில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவமானது பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு…