அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் Tybee தீவின் அருகே துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கண்டறியப்பட்ட அணுக்கதிர்வீச்சுகள் அப்பகுதி மக்களையும் அமெரிக்க அரசையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதற்குக் காரணம், 1958-ஆம் ஆண்டில் கடலில் விழுந்து காணாமல்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 19ஆயிரத்து 200 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்…
யாழில் தொடரும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில்(Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் நேற்று முன் தினம் (26) பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.4 ரிச்டர் அளவில்…
ரஷ்யாவிடம் சிக்கிய பிரித்தானிய உளவாளி!
பிரித்தானிய(Uk) தூதரக அதிகாரி ஒருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யா வெளியேற்றுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரை மற்றும் ரஷ்யா இடையோன போர் பதற்றம் 1000 நாட்களை கடந்து செல்கின்ற நிலையில், உளவுப்பணியில் ஈடுபட்டதாக கூறி…
நாடாளுமன்ற வாவிக்குள் பாய்ந்த எம்.பியின் கார்
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நேற்று (26) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
எனினும் விபத்தின் போது…
டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவிக்கும் கனடா
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின்(Donald Trump) அதிரடி அறிவிப்பு ஆபத்தானது என கனடா(Canada) தெரிவித்துள்ளது.
குயின்ஸ்பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கனேடிய மாகாண முதல்வர்டக் போர்ட் இந்த விடயத்தை…
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 6 விமானங்கள்
சீரற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏனைய 3 விமானங்கள் இந்தியாவின்…
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் ; மக்களே அவதானம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திடீரென இடிந்து விழுந்த பாலம்; அக்கரைப்பற்று-கல்முனை போக்குவரத்து துண்டிப்பு!
அம்பாறை ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று (27) அதிகாலை உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில்…
வடக்கு உள்ளிட்ட பகுதிகளை உலுக்கும் கனமழை..! களமிறங்கும் விமான படை உலங்கு வானூர்திகள்
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (27) காலை முதல் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,…
பிரித்தானியாவில் உள்ள தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பிரித்தானியா - லண்டனில்(London) சுரங்க தொடருந்து பாதைகளில் பெரும்பாலான பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெர்ட் புயல் காரணமாக தொடரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு…
7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கைதடியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நேற்றைய தினம் புதன்கிழமை கைதடியில் இடம்பெற்றது.
முன்னாள் போராளிகள் நலம்புரிச் சங்க யாழ் மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக…
70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நல்லூரில் 07 பானைகளில் பொங்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளான நேற்றைய தினம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
7 சகாப்தத்தை குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல்…
அராலியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக…
சீன தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சித்தே வருகிறது
இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி…
யாழில் மழை, வெள்ளத்தால் 2,634 குடும்பங்கள் – 9,404 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…
மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல்…
புலம்பெயர்ந்தோருக்காக ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி
ஜேர்மனியில் சுமார் 2 மில்லியன் அகதிகள் வாழ்கிறார்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
வேலை வழங்கும் நிறுவனங்கள் பல, பணியாட்கள் கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
ஆக, வேலையும் இருக்கிறது, வேலை தேடும் புலம்பெயர்ந்தோரும்…
ஜேர்மனியில் இருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் விபத்து., ரஷ்யாவின் நாசவேலையா?
லிதுவேனியாவின் வில்நியஸ் சர்வதேச விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த அவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து லிதுவேனியாவிற்குப் பயணித்த போயிங்…
சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ்…
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 4 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்தியர்: காத்திருக்கும்…
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பெண்களை…
ஜனாதிபதி அநுரகுமார வெளியிட்ட வர்த்தமானி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் , அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை…
முல்லைத்தீவில் அடைமழையால் மக்கள் அவதி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…
தயவு செய்து… ஏக்நாத் ஷிண்டே வைத்த கோரிக்கை! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்கள், எங்கும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பது, அவரது ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ…
டால்பினின் அட்டகாசமான மீன் வேட்டை… பிரமிக்க வைக்கும் காட்சி
டால்பின் ஒன்று பெரிய மீனை வேட்டையாட முற்பட்ட நிலையில், கடைசியில் அதனை கோட்டவிட்டுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
டால்பினின் அசத்தல் வேட்டை
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக மீன் வேட்டை காட்சிகள் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக கழுகு,…
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும்…
ரஷ்யாவின் shadow fleet என அழைக்கப்படும் நிழல் கப்பல் படைக்கு எதிராக, பிரித்தானிய அரசாங்கம் புதிதாக 30 கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது.
இந்த கப்பல்கள், கடந்த ஆண்டு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த…
எம்பி அருச்சுனாவுக்கு அடுத்த சிக்கல் ; பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை…
யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்!
யாழில் அடைமழை பெய்துவரும் நிலையில் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் முதலை ஒன்று ஊர்மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
உடுப்பிட்டி பிரதேசத்தின் 15 ஆம் கட்டையடியில் உள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள…
கனடாவில் பதிவான முதல் குரங்கம்மை நோயாளர்!
கனடாவில்(Canada) முதல் குரங்கம்மை நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், குறித்த நோயாளர் தொடர்பான தகவலை கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்போது, மானிட்டோபா…
மேற்கு லண்டனில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 22 வயது நபர் கைது
மேற்கு லண்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி மற்றும் ஒரு ஆண்…
பிரேசிலில் பயங்கரமான பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பிரேசிலில் நடந்த பேருந்து விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
பிரேசிலின் அலகோவாஸ் மாநிலத்தில் நவம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
22 பேர்…