;
Athirady Tamil News

பொருட்களுக்கான தட்டுப்பாடு! விலையை குறைக்க அரசாங்கம் திட்டம்

நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் தலையீடுதான் காரணம் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு…

புதிதாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பு

புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்காக ஐந்து பேர் காத்திருப்பில் உள்ளனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே…

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின்…

பிரான்சில் இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு

பிரான்சில் (France) டன்கிர்க் அருகே இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இந்தநிலையில்,…

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு ; மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து…

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை

தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (14.12.2024) காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

07 விருதுகளை தட்டி சென்ற நல்லூர் பிரதேச செயலகம்

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட "வெளிச்சத்தின் விளக்கு" குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தினை பிடித்துள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச…

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளவாலை…

ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி

ஹொங்கொங்கில் (Hong Kong) பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த குப்பைத் தொட்டி அங்குமிங்கும் நகர்ந்து, மக்களிடம் “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியா பொருளாதாரம் மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை! புதிய அரசு…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென…

சீன உளவாளியுடன் நெருக்கம்… பிரித்தானிய இளவரசர் தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் மிக நெருக்கமான நண்பர் சீன உளவாளி என்பதுடன், அரச குடும்பத்து உறுப்பினர்களை மிக எளிதாக அணுகக் கூடியவராகவும் இருந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவின்…

உலகப்போர் பதற்றம்., பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழிகளை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து…

பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி வலையமைப்பை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில், உலகில் நிலவும் போர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து தனது பழமைவாய்ந்த பதுங்கு குழிகளை (nuclear…

“Verdant Warriors” இனால் நடாத்தப்பட்ட சூழலியல் விழிப்புணர்வுக்…

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் "சூழலியல் தாக்க மதிப்பீடு" மற்றும் "நிலை பேறான அபிவிருத்தி" ஆகிய இரு தலைப்புக்களில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. சட்ட பீட மாணவர்கள் தங்கள் அரையாண்டின்…

பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆபத்து? பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் வலிநிவாரணியாக கொடுக்கப்படும் மாத்திரைகளில் முதலிடம் பாராசிட்டமால் மாத்திரைக்குத்தான். அதேபோல, தலைவலி, காய்ச்சல் என்பதும் உடனடியாக பார்மஸிக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி…

யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு

யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான…

2024-ல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை: அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கை

2024ம் ஆண்டில் மொத்தமாக 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. 2024-ல் பறிப்போன பத்திரிக்கையாளர்கள் உயிர் பொதுமக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் ஆபத்துகள்…

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக அறிவித்துள்ள கனேடிய நிறுவனம்

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும். ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. Air Canada, Air Canada Rouge மற்றும் Air Canada Express…

உக்ரைனின் தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர் பலி: 17 ட்ரோன்களை அழித்ததாக பெல்கோரோட் தகவல்

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு வீரர் மேற்கு பெல்கோரோட் பகுதியில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ரஷ்ய பிராந்திய…

அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை…

கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக…

கடந்த தேர்தலில் கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை. நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்…

அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது: அர்ச்சுனா எம்.பியின் செயற்பாடு குறித்து…

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள். எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழர்…

உக்ரேனிய மின் நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யா

உக்ரேனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பாரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள மின் வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா பெருமளவிலான ஏவுகணை தாக்குதல்காலை நடத்திவருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலால்…

தமிழரசில் இருந்து சிலர் நீக்கம்: எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் என்கிறார் சுமந்திரன்!

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14.12) தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

கூட்டுறவுத்துறையில் யாழ்.மாவட்டம் வீழ்ச்சி – காலத்திற்கு ஏற்ப மாறாதமையே காரணம்

யாழ்ப்பாண மாவட்டம் ஒரு காலத்தில் கூட்டுறவுத்துறையில் கோலோச்சிய மாவட்டம். ஆனால் இன்று வீழ்ச்சியடைந்திருக்கின்றது. காலத்துக்கு ஏற்றவகையில் எங்களை நாங்கள் மாற்றியமைப்பதன் ஊடாகவே கூட்டுறவுத்துறையை தக்கவைக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர்…

அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை – யாழ். போதனா…

“என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம்…

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி…

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ…

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். குறித்த அனர்த்தங்களின்…

இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்…

இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(13.12.2024) இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கோ. அருள்சிவம் தலைமையில் மாவட்டச்…

பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரயில்.., ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பயணிகள் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டதால் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பின்னோக்கி இயக்கம் தமிழக மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று காலையில் சென்ற பயணிகள்…

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பரிதாபமாக உயிரிழந்த சிசு

தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரையில் வசித்து வருபவர் ராஜசேகர்.…

யாழில் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதுடன்,…

கொழும்பில் பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டில் பெண் பெண் காயம்

கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.…

சபாநாயகரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட அநுர

சபாநாயகர் பதவியிலிருந்த தான் விலகுவதாக அசோக ரன்வல வழங்கிய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குறித்த விடயத்தை உத்தியோகபூர்வமாக…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற வேன் விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் முச்சக்கரவண்டியுடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும்,…