அநுர கட்சிக்குள் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் – பதவி விலகும் முக்கிய நபர்
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளார்.
நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த…
மகிந்த தேசப்பிரியவின் வீட்டில் கொள்ளை!
முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின்(Mahinda Deshapriya) வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம்…
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பதற்கு மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் நேற்று (23)…
அடங்க மறுக்கும் ஹிஸ்புல்லா: இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணையுடன் வெளியிட்ட காணொளி
இரண்டு நாட்களுக்கு முன்பு டெல் அவிவின் தெற்கே உள்ள ஹட்ஸோர் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு குரூஸ் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் வீடியோவை ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது.
எனினும், விமானத்…
மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்
இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபை லாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள…
வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி…
வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை(23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம்…
உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காதோர் தொடர்பில் வெளியான தகவல்
சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தற்போது குறித்த இல்லங்களில் இருந்து தங்களது உடமைகளை அகற்றும்…
வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல்
இதேவேளை காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை குறித்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிகுறிகள் மூன்று…
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் அரங்கேற்றிய கொடூர தாக்குதல்!
காசாவிலுள்ள (Gaza) மருத்துவமனை மீது இஸ்ரேல் (Israel) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் (Hamas) போர் கடந்த ஆண்டு முதல் ஆரம்பமாகி தற்போது வரை நடைபெறுகிறது. காசாவில் உள்ள…
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
ரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கேகாலை, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு…
நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகள்.. தவெக தலைவர் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்!
தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் மதிய விருந்தளிக்க அளித்தார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ம் தேதி…
2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
க.பொ.த உயர்தர பரீட்சையின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கான புதிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் பல்வேறு அரசியல்…
புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த நாடு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு ஸ்வீடன் பயப்படாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன்(Paul Johnson) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நாடுகள் என்ற நிலையை கடந்து சர்வதேச போராக…
வாகன இறக்குமதி தொடர்பில் IMF வெளியிட்ட முக்கிய தகவல்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை…
10 கோடி பயணிகள் கடந்து செல்லும் பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையம்
லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
அறிக்கைகளின்படி, 2023-24…
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து!
பாகிஸ்தானில் பிச்சை எடுப்பதாக கூறிக் கொள்ளும் குடும்பம் ஒன்று சுமார் 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கி பிரமிக்க வைத்துள்ளது.
புரியாத பிரம்மாண்ட விருந்து
பிச்சை எடுத்து பிழைப்பதாக சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானில்…
கனடிய மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு
கனடாவின் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு அந்நாட்டு அரசு கொடுப்பனவுகள் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 150000 டொலர்கள் அல்லது அதற்கும் குறைந்த தொகையை வருமானமாக ஈட்டியவர்களுக்கு இவ்வாறு கொடுப்பனவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக…
உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்
சமீபத்திய மாதங்களில் சுமார் ஆறு இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா மற்றும் லெபனானில் நீடித்த போர்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்களே அதற்கு முதன்மைக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி…
கனடாவில் இரண்டு முக்கிய வரிவிலக்குகள் அறிவிப்பு
கனேடிய அரசு தனது குடிமக்களுக்கான வரிவிலக்கை அதிகரிக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதில், பணி செய்யும் கனடா குடிமக்களுக்கு $250 வரிச்சலுகை மற்றும் குறித்த காலத்திற்கான GST விலக்கு அடங்கும்.
1- பணியாளர்களுக்கான…
மொட்டு அணியை ஒன்றிணைக்க மகிந்த அமைக்கும் வியூகம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகி சென்ற குழுவினரை மீண்டும் இணைப்பதற்கான அரசியல் சூழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றத்திற்குள் புதிய கூட்டணி…
மத்திய வங்கி வெளியிட்ட திறைசேரி உண்டியல்கள் தொடர்பான அறிவிப்பு
125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
யாழ் . போதனாவிற்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய…
காதலியை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு..ரயில் முன் பாய்ந்த இளைஞர்
தமிழக மாவட்டம் விருதுநகரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (20). இவர் தனியார் பேருந்தில்…
கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றி… பதறவைக்கும் காட்சி
கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றியின் (Tapir)அசாதாரன நீச்சல் திறமை அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தும்பிப்பன்றி (Tapir)
தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (Tapir)எனப்படும் இந்த…
தடுக்கவே முடியாத ஆயுதம்: முதல் முறையாக போரில் களமிறக்கும் ரஷ்யா
ரஷ்யாவின் ஓரேஷ்னிக் (Oreshnik) எனப்படும் புதிய ஹைப்பர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணையை எதிர்த்து இடைமறிக்கும் சக்தி தற்போது உலகில் எங்கும் இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஓரேஷ்னிக்…
நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக இன்று மாலை 6.00 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்து…
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E A/L Exam) ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையானது நாளை…
Operations Plan Germany: ரகசிய திட்டத்துடன் ரஷ்ய போரை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யா மீது பிரயோகித்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய போரை எதிர்கொள்ள, ரகசிய திட்டத்துடன் ஜேர்மனி தயாராகிவருவதாக…
யாழ் பல்கலையில் அஞ்சலி
யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும்…
ரஷ்ய - உக்ரைன் போர் மும்முரமடைந்துவரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்னும் பயமும், கூடவே, புடின் அணுகுண்டு வீசலாம் என்னும் பயமும் உருவாகிவருகிறது.
Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியார்கள்
மூன்றாம் உலகப்போர் அச்சம்:…
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க…
வாழ்க்கையை மொத்தமாக மாற்றப் போதுமான பிட்காயின் தொகுப்பை குப்பையில் வீசியிருக்கலாம் என்று நம்பும் பிரித்தானியர் ஒருவர் தற்போது அதை மீட்டெடுக்கும் வகையில் போராடி வருகிறார்.
குப்பையில் வீசிய பிட்காயின்
வேல்ஸில் நியூபோர்ட் பகுதியை…
இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டையின் விலை!
இலங்கையில் உள்ள சந்தையில் தற்போது முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.…