நல்லூரில் கந்தசஷ்டி விசேட பூஜை வழிபாடுகள்
கந்த சஷ்டி விரதம் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15…
வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த…
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச துறை…
செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு
செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத்…
வெளிநாடொன்றில் காதலனை பழி தீர்க்க பெண் செய்த காரியம்! ஐவர் பலி
நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்கும் முயற்சியில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண்,காதலை முறித்துக் கொண்ட காதலனை பழி தீர்ப்பதற்காக,…
முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த…
பாலத்தில் குப்பைகளை அகற்றிய போது நேர்ந்த சோகம் – ரயில் மோதி 4 தமிழர்கள் பரிதாப பலி
ரயில் மோதியதில் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள்
சேலத்தை சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில்…
கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்த ரஷ்யா
ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த…
இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!
இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்திய போதிலும், கடந்த ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி, நவம்பர் 4 முதல் 9…
பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்
ஐந்து மில்லியன் பயணிகளை பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை குறைக்க Ryanair திட்டமிட்டுள்ளது.
சேவையை குறைக்க
பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்…
முதன்மை வேட்பாளர் இன்றி வெளியீடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில்…
அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை
கனடாவில்(canada) சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீதான தாக்குதலின் பின்புலத்தில் இந்திய(india) மத்திய அமைச்சர் அமித்ஷாவின்(amit shah) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த…
கனடாவில் காரில் வாழ்ந்துவரும் புகலிட கோரிக்கையாளர்., IRCC விதிகளால் வெளியேற்றப்பட்ட சோகம்
கனேடிய அரசு ஒதுக்கிய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிட கோரிக்கையாளர் தனது காரிலேயே வாழ்ந்து வருகிறார்.
அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கும்போது அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவோம் என்ற பயத்தால் அவர் தனது பெயரை…
பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் உயர்வு.!
பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் 0.1% உயர்ந்துள்ளதாக நெய்ஷன்வைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாத விலை உயர்வான 0.6% உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
ராய்டர்ஸ் நடத்திய கணிப்பில் பொருளாதார…
மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர : சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் பதவிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் எதிர்பார்ப்பை அநுர குமார அழித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(sajith…
உறவினர்களைத் தேடி அலையும் குடும்பங்கள்… 2,000 கடந்த மாயமானவர்கள் எண்ணிக்கை
பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
205 பேர்கள் இறந்துள்ளனர்
குடும்பத்தினர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க…
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால்…
ஜம்மு-காஷ்மீர்: கார் கவிழ்ந்து குழந்தை உள்பட மூவர் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 மாதக் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சசானாவிற்கு அருகில் உள்ள சமலுமோர் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது.…
திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை
ந்தியா (India) திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன (SriLankan Airlines) திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் சேவையை…
முல்லைத்தீவுக்கு வருகைதரும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
முல்லைத்தீவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு எனும் கருப்பொருளில் மாபெரும்…
ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு காத்திருக்கும் சிறைத் தண்டனை
ஜப்பானில் சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சைக்கிள் விதிமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்
ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வரும் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில்,…
லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய…
துபாயில் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு நேர்ந்த விபத்து., கால் எலும்பு முறிவு
துபாயில் விமானத்தில் இருந்து இறங்கிய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சிறிய விபத்தை எதிர்கொண்டார்.
விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தரையிறங்கும் போது அவரது கால் வழுக்கி கீழே விழுந்ததாக பாகிஸ்தான் செய்தி இணையதளமான தி டான்…
பதுளை விபத்தில் படுகாயமடைந்தவர்களின் தற்போதைய நிலை!
பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
பிரான்ஸிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்
பிரான்ஸிலுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் அதிக அளவில் பனிப்பொழிவைச்…
பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு: ஜேர்மனி தெரிவித்துள்ள தகவல்
பெருவெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டுக்கு உதவ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜேர்மனி.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, பெருவெள்ளத்தில் சிக்கி அந்நாட்டின்…
ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
ஜார்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில்…
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த…
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் வலியுறுத்து
13ஆவது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட…
இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த மற்றுமொரு நாடு
இலங்கையின் (Sri Lanka) - கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) - சூரிச்சிற்கும் இடையிலான புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில்…
“மாமனிதம்” பத்திரிகை கையளிப்பு
"மாமனிதம்" பத்திரிகை யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வகுமாரிடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் . மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கையளித்தார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த பத்திரிகையை கையளித்திருந்தார்.…
யாழில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய்க்கள் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனைவி பிள்ளைகளை…
மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அரசுக்…
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர்…