ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் வான் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய தாக்குதல்களுக்கு மேற்கத்திய…
அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.
இந்திய மாநில அதிகாரிகளுக்கு…
முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்!
ஜனாதிபதி அனுரவுக்கு முல்லைத்தீவு மக்களால் இன்று (21) தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் விஜயதாச ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து…
டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி…
வடக்கு ஆளுநர் தலைமையில் பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம்
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை 22.11.2024 அன்று காலை 10 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலர்,…
யாழில் வெளுத்துவாங்கும் மழை
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று(21.11.2024) தொடர்ச்சியாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. அதனால் வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
அணு ஆயுதப் போர் அபாயம்… ரஷ்ய மக்களின் பாதுகாப்புக்காக புடின் துவங்கியுள்ள நடவடிக்கை
ரஷ்யா - உக்ரைன் போரில், அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ளது.
ஆகவே, மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்திலும், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என்ற…
மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு…
அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண நிதியும்…
பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதுடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ,குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை பாராளுமன்றத்தில் 175 எம்.பி.க்கள் புது…
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்!
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு…
எந்த நாடும் தனியாக இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
போதைப்பொருள் கடத்தல் என்பது எந்தவொரு நாடும் தனித்து போராட முடியாத சர்வதேச பிரச்சனை என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரை சந்தித்த ட்ரூடோ
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ட்ரூடோ, பிரித்தானிய…
“ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது” – முதலமைச்சர்…
பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்…
உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயமும், மூன்றாம் உலகப்போர் மூழும் அபாயமும் நிலவிவரும் நிலையில், உலக நாடுகள் பல உக்ரைன் ரஷ்ய போர் குறித்து கவலை தெரிவித்துவருகின்றன.
சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா…
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்; ஆர்ப்பாட்டமின்றி சபைக்கு வந்த ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அவைத் தலைவியில் இருந்து பாராளுமன்றத்தில் சமர்க்கிறார்.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகியது.
மரியாதை அணி…
*கலாசாலையில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு*
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 20.11.2024 புதன்கிழமை ஒன்றுகூடலானது நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வாக இடம்பெற்றது.
யாழ். நீரிழிவுக்கழகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் வைத்திய நிபுணர் டாக்டர். ம .…
பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா
பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன்…
யாழில். பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்
மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை…
10 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று; புதிய சபாநாயகராக அசோக ரங்வெல!
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது.
அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி…
விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா
இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனா கோரிக்கை
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி 20 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சீன…
இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு… கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன்…
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பின் அடுத்த இரண்டு நாட்களில்…
செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி 50-50 work from home…
காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர்கள்
அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே…
தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய எம்.பிக்கள்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது.
குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு…
பணயக்கைதிகளை காப்பாற்ற உதவினால் ரூ 42 கோடி வெகுமதி… நெதன்யாகு அறிவிப்பு
பணயக்கைதியுடன் இஸ்ரேல் திரும்பும் ஒவ்வொரு காஸா குடியிருப்பாளருக்கும் ரூ 42 கோடி வெகுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இது அரிய வாய்ப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடிகளில் இருந்து வெளியேற…
லண்டனில் ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வீர வாள்!
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வீர வாள் ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டினம் போர்
799-ம் ஆண்டு, மைசூர் மன்னர் திப்பு சுல்தானும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் மோதிக்கொண்ட ஸ்ரீரங்கப்பட்டினம் போர், இந்திய…
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (20.11.2024) யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு…
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20.11.2024)…
கிரீசின் கோல்டன் விசா திட்டத்தில் புதிய மாற்றங்கள்., 2025 முதல் அமுல்
கிரீஸ் (Greece) தனது 11 வருட பழமையான கோல்டன் விசா திட்டத்தில் மேலும் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.
2013-ல் தொடங்கிய இந்த திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டது.
கடந்த…
பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்: கொலையா? பொலிசார் தகவல்
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்
கனடாவுக்கு புலம்பெயர்ந்த…
ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து கவலை
ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து அரசு கவலை அடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் வரை வரி மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அதைவிட அதிகமான வரி விதிக்க…
பொலிஸாரின் விசாரணை அறையில் துளையிட்டு தப்பிச் சென்ற கொலையாளி: சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவில் விசாரணை அறையில் துளையிட்டு கைதி ஒருவர் தப்பிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இளைஞரின் வெறிச்செயல்
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் குடும்பத்தினர் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக 24 வயதான…
யாழில் தொடர் மழை: 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிப்பு
யாழில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர்…