கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் விசாரணை
கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…
பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாடி , இன்றைய தினம்
(11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்…
யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர்
யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சியை முடித்த 46 தாதியர்கள் தற்போது தற்காலிகமாக கடமையை பொறுப்பேற்றுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில்
புதிய மாணவர்களை இணைக்கும்…
கலாசாலையில் ஆங்கில கவிதை நூல் வெளியிடப்பட்டது
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களால் எழுதப்பட்ட மலரும் மொட்டுகள் (Blooming Buds) என்ற ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று 11.12.2024 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சிறீபவானந்தராஜா எம் . பி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா நேற்றைய தினம்(10) விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் G. ரஜீவ்வை சந்தித்து வைத்தியசாலை தொடர்பாக…
யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை
தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும்
யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit)…
சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி
சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள்…
பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு
நீண்ட தூர ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன…
கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அருச்சுனா எம்பி இன் நடவடிக்கையால் கடும் கோபத்தில் பொலிஸார்; நடந்தது என்ன !
தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொலிஸ் நிலையங்களுக்கு சென்றும் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக வடமாகாண பொலிஸ் வட்டார…
யாழில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர்…
யாழில் திடீரென உயிரிழந்த நால்வர்; விசாரணை ஆரம்பம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர்…
தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்
ஜேர்மனியில் மிக அதிக விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்டதாகும்.
மியூனிக்கில் உள்ள Pro Aurum என்ற தங்க நிறுவனம் தயாரித்த இந்த மரம், 60 கிலோகிராமுக்கும் மேல் எடையுள்ள 2,024 தங்க…
நியூயார்க், லண்டனை போல சென்னைக்கு வரவிருக்கும் ராட்சசன்! பொழுதுபோக்கு பூங்கா ரசிகர்கள்…
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டருடன் சென்னையில் விரைவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்
பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா,(Wonderla Theme…
அசாத்திற்கு தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்த புடின்: கிரெம்ளின் கூறிய தகவல்
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது.
அசாத் தஞ்சம்
சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ரஷ்யா தஞ்சமளித்ததாக தகவல்…
ஹரி மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள ட்ரம்ப் வில்லியம் சந்திப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவுக்காக சென்றிருந்த இளவரசர் வில்லியமும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.
இந்நிலையில், ட்ரம்பும் வில்லியமும்…
அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது ரஸ்யா
cnn-
guardian
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் நீண்ட கால ஆட்சியின் வீழ்ச்சியை பலர் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த பல வதந்திகள் வெளியாகியிருந்தன,மிகவும் மர்மம் நிறைந்த ஒரு நாளின் பின்னர் அவர்…
நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்கள்
நடுவானில் இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் மோதியதில் ஒரு உலங்கு வானூர்தி தப்பிய நிலையில் மற்றொரு உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது.துருக்கியில்(turkey) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே…
மின்னல் வேகத்தில் வந்த கழுகு… மீனை வேட்டையாடிச் சென்ற சுவாரசியக் காட்சி
மின்னல் வேகத்தில் வந்த கழுகு மீனை வேட்டையாடிச் செல்லும் சுவாரசிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கழுகின் ராட்சத் மீன் வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை…
தப்பிச் சென்ற ஜனாதிபதி! மாஸ்கோவின் சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றம்
ரஷ்யாவில் உள்ள சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பஷார் அல்-அசாத்
கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலைத் தொடர்ந்து சிரிய ராணுவம் பின்வாங்கியது.
அதன் பின்னர் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானம் மூலம் நாட்டைவிட்டு தப்பிச்…
ஜேர்மனியில் 3,300 பேரின் கொலைக்கு உதவியதாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் 100 வயது நபர்
ஜேர்மனியில் 3,300க்கும் அதிகமானோரின் கொலைக்கு உதவியதாக 100 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
100 வயது நபர் மீது குற்றச்சாட்டு
பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நாசிக்கள் அமைத்த Sachsenhausen சித்திரவதை முகாமில்…
மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!
மணத்தக்காளி கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆற்றல்மிக்க மூலிகை கீரை ஆகும். இத்தகைய கீரையை சாப்பிடுவதால் பெறக்கூடிய முக்கியமான நன்மைகள்:
1. கல்லீரல் சுத்திகரிப்பு
மணத்தக்காளி கீரை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது…
முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்?
சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின்…
உக்ரைன் போரால் S-400 ஏவுகணை விநியோகிக்க தாமதம்.., ரஷ்யாவிடம் கேள்வி கேட்க இந்தியா முடிவு
எஸ் 400 (S-400) ஏவுகணை மற்றும் உதிரிபாகம் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து ரஷ்யாவிடம் கேள்வி எழுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏவுகணை விநியோகிக்க ஏன் தாமதம்?
கடந்த 2018 -ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு…
18 வயதில் விமானியான யுவதி; பலரும் பாராட்டு!
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 18 -வயதில் சமிரா எனும் யுவதி விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
பலரும் பாராட்டு
அனைத்து…
சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கவலை வெளியிட்ட வடக்கு…
சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார்.
'கிறிஸலைஸ்' நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு,…
கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா பதவியேற்பு!
கிளிநொச்சி மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா நேற்று(09) இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத் தொடர்ந்து, சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு சிறப்பிதழாக அமைந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று 10.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.…
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் – யார் இந்த சஞ்சய் மல்கோத்ரா?
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள மைய வங்கியாகும். மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தான்…