இர்ஃபான் வீடியோ விவகாரம் – அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
இர்ஃபான் வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
யூ டியூபர் இர்ஃபான்
பிரபல யூ டியூபர் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை…
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
தற்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின்…
அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்து பல்வேறு சந்திப்பிலும் ஈடுபட்டதுடன் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.
இதன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற தூதுவர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
வடக்கு…
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் கடைசி ஆணை: வெளியான நடுங்கவைக்கும் தகவல்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படுவதற்கு முன்னர், தமது படைகளுக்கு நடுங்கவைக்கும் கட்டளை ஒன்றை இட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஞ்சிய பணயக்கைதிகளை
தாம் கொல்லப்பட்டாலும், ஹமாஸ் படைகள் சமரசங்களுக்கு பணியாமல் இஸ்ரேலுக்கு…
தென்னிலங்கையின் மாய வலைக்குள் எம்மவர் சிலர்! வேதனை தருகிறது – சசிகலா ரவிராஜ்..
தமிழ்த் தேசிய உணர்வை குழி தோண்டிப் புதைக்க முயலும் தென்னிலங்கை சக்திகளின் அபிவிருத்தி, மாற்றம் என்ற மாயவலைக்குள் எம் மக்களில் சிலர் சிக்கித் திண்டாடிவருவது வேதனை தருகிறது என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்…
ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…
வெளிநாடொன்றில் வீடு வாங்கியுள்ள ஹரி மேகன் தம்பதி: எழுந்துள்ள புதிய சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் என்ன செய்தாலும் சர்ச்சை ஆகிவிடும் போலுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர்.
ஆனால், அதில் ஒரு உள் நோக்கம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது!…
பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய வீடியோ
துபாயில், பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்கள் இருவர் உபேரில் ஒட்டகம் ஒன்றை புக் செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
ஒரு வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண்கள் இருவர் பாலைவனத்தில்…
2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி
2025ல் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என ஜேர்மனி எதிர்பார்கிறது.
ஜேர்மனியில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 2025-ஆம் ஆண்டில் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஜேர்மன் தேசிய சுற்றுலா வாரியம் (GNTB) அறிவித்துள்ளது.
இந்த…
கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?
கணவருக்காக கடும் விரதம் இருந்த மனைவி சில மணி நேரத்தில் உணவில் விஷம் வைத்து கணவரையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்த பெண்…
நியூபிரவுன்ஸ்விக்கில் முதல் பெண் முதல்வர்
கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் மாகாணத்தில் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை லிபரல் கட்சியின் சூசன் ஹோல்டு படைக்க உள்ளார்.
நியூ பிரவுன்விக் மாகாணத்தில் இதுவரையில் பெண் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தபட்டதில்லை.
அண்மையில் நடைபெற்ற…
மூன்றாம் உலக பொதுபோக்குவரத்துடன் உலகத் தரம் வாய்ந்த நகரத்தை எங்களால் உருவாக்க முடியுமா?
சஞ்சய டி சில்வா
கொழும்பு நவீனத்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு பரபரப்பான நகரமாகும். அதன் நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் எல்லா இடங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு…
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா… தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால்…
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நிலை ஏற்படலாம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால்...…
பாக்கு விற்பனை நிலையங்களால் வவுனியாவில் அதிகரிக்கும் வாகன நெரிசல்
வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான…
நித்தியானந்தா தலைமறைவாக இருந்து இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் – நீதிபதி…
த்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை அவரது சொத்துக்களை பாதுக்காக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நித்தியானந்தா சீடர்
நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன்…
களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாணவன் உயிரிழப்பு தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்த சிறுத்தை… பதறவைக்கும் காட்சி
சிறுத்தையொன்று குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்து நொடியில் முதலையை செயலிழக்கச்செய்த காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தற்காலத்தில் வன விலங்குகளின் வேட்டை காட்சிகள் நாள்தோறும் இணையத்தில்…
2 பெரிய பாறையின் நடுவே தலைகீழாக சிக்கிய பெண்: செல்போனுக்காக உயிரை ஆபத்தில் வைத்த சம்பவம்!
அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாறைகளுக்கு இடையே சிக்கி கொண்ட பெண்
நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில்(Hunter Valley) உள்ள இரண்டு பெரிய…
அருகம்பே செல்லவேண்டாம்; அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியா கனடாவும் எச்சரிக்கை!
இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான அம்பாறை அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை…
அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் விபத்து: குழந்தை உட்பட 4 உயிரிழப்பு: வீடியோ
அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர்…
மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது அநுர அரசின் பொறுப்பு; நாமல் ராஜபக்ஷ
போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலிப் பயங்கரவாதிகள்,…
மன அழுத்தத்தை குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்- தினமும் குடிக்கலாமா?
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் ஒன்றான நெல்லிக்காய் பார்க்கப்படுகின்றது.
வைட்டமின் சி அதிகமாக கொண்ட நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. நெல்லிக்காய் சாப்பிடும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளது எனக்…
ஜேர்மன் உணவகம் ஒன்றில் பீட்சா வாங்க குவிந்த கூட்டம்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
ஜேர்மன் உணவகம் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆனால், அந்த பீட்சாவுடன் போதைப்பொருள் ஒன்று கொடுக்கப்படுகிறது என்ற உண்மை பின்னர் தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் விரும்பிய…
நெதன்யாகுவை குறிவைத்த ஹிஸ்புல்லா ட்ரோன்கள்: சேதமடைந்த இஸ்ரேலிய பிரதமர் வீட்டின்…
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறித்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமரை குறிவைத்து தாக்குதல்
ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஆகியோர்…
அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்…
ஜனநாயகதேசிய கூட்டணியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாராளுமன்றத்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் அவர்களது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
ஷூ கவரை தலையில் அணிந்த சுகாதாரத்துறை அமைச்சர்.., தொடரும் விமர்சனங்கள்
பீகார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது தலையில் ஷூ கவரை அணிந்திருந்ததால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஷூ கவர்
இந்திய மாநிலமான பீகாரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. இவர், பெகுசராய்யில் உள்ள…
முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம்…
‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் செய்த முஸ்லிம் நபரின் கோரிக்கை மீது…
அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்று (23.10.2024) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாது,
I had the pleasure…
யாழில் பெரும் சோகம்; நாடாளுமன்ற வேட்பாளர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் சற்றுமுன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
ஜேர்மனியில் பதிவான முதல் புதிய வகை Mpox வைரஸ்: பரவல் முறை, அறிகுறிகள் என்னென்ன?
Mpox வைரஸின் புதிய வகை ஜேர்மனியில் கண்டறியப்பட்டது.
ஜேர்மனியில் புதிய வகை Mpox
ஜேர்மனியில் Mpox வைரஸின் புதிய மற்றும் அதிக தொற்றுத்திறன் கொண்ட வகை கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.…
எங்கும் மரணத்தின் வாசனை… இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவிச்சை அடுத்து ஐ.நா அதிகாரி…
வடக்கு காஸா முழுவதும் மரணத்தின் வாசனை எழுந்துள்ளதாக Unrwa தலைவர் நடுக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மரணத்தின் வாசனை
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாலஸ்தீனியர்களுக்கான நிவாரண முகமையின் தலைவர் Philippe Lazzarini தெரிவிக்கையில், வடக்கு…